கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 4 சிசுக்கள் மரணம்! விசாரணை குழு கொழும்பிலிருந்து வருகை...

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 4 சிசுக்கள் மரணம்! விசாரணை குழு கொழும்பிலிருந்து வருகை...

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 4 சிசுக்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழு அனுப்பபட்டுள்ளது.

குறித்த குழு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த 4 சிசுக்களும் பிறந்த பின்னர் உயிரிழந்துள்ளன. குறை மாதத்தில் பிறந்த சிசுக்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு