SuperTopAds

கிளிநொச்சி

கிளிநொச்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு 20 ஆயிரம் தண்டம்

கிளிநொச்சி அக்கராஜன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது குறித்த உணவகம் சுகாதார சீர்கேட்டுடன் மேலும் படிக்க...

காரைநகர் பெண் படுகொலை - பிரதான சந்தேகநபரான குப்பிளான் தவில் வித்துவான் கைது

பூநகரி - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் ஒரு சில மணித்தியாலங்களில் 42 பேர் அதிரடியாக கைது

கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத  42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கிளிநொச்சி  மேலும் படிக்க...

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்த பொலிஸாரைத் தாக்கிய ஏழு பேர் கைது!

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்த பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது மேலும் படிக்க...

கிளிநொச்சியில் கார் - டிப்பர் விபத்து ; மூவர் படுகாயம்

கிளிநொச்சி , இயக்கச்சி பகுதியில் டிப்பர் வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின்  பரந்தன் பகுதியில்  இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான  1.5 ஏக்கர் காணி இன்று மேலும் படிக்க...

கிளிநொச்சியில் குருக்கள் செய்த செயல் - சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள்

கந்தசஷ்டியின் இறுதி நாளான நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற சூரன் போரின் போது குருக்கள் ஒருவர் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி , விமர்சனங்களை மேலும் படிக்க...

வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்

அரசாங்க டிஜிட்டல் கட்டணத் தளமான (GovPay) மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலக மேலும் படிக்க...

வெளிநாடு செல்லவிருந்த நிலையில் காணாமல் போன கிளிநொச்சி இளைஞன் காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யூனியன் குளம் பகுதியை சேர்ந்த அப்சரன் (வயது மேலும் படிக்க...

வடக்கில் அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவருக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் பெயர்.

கிளிநொச்சி வலய ஒன்றில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஒருவருக்கு ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளது. குறித்த மேலும் படிக்க...