SuperTopAds

கிளிநொச்சி

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்!- சங்கு கூட்டணி நம்பிக்கை.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், இன்று உச்ச நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சினால் விசாரணைக்கு எடுத்துக் மேலும் படிக்க...

வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் - சுலக்சனின் அணி தெரிவிப்பு!

உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழுவினர் மேலும் படிக்க...

ஓய்வூதியம் கிடைக்காத நிலையில் 2000 பேர் மரணம்!

கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு நாட்டின் நிலமை காரணமாக கோத்தபாய அமைச்சரவையினால் ஓய்வூதியக்கொடுப்பனவுகள் மேலும் படிக்க...

கஜேந்திரகுமாரே விலை போகாத தமிழ் தலைவர்!

எமது சுயேட்சை குழு வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் என பாராளுமன்ற மேலும் படிக்க...

தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம்!

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து மேலும் படிக்க...

இனப்படுகொலைகள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும்!

தமிழ் மக்கள் மீது 1956 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை நடந்த இனப்படுகொலைகள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மேலும் படிக்க...

வேட்பு மனுவை செலுத்திய சிவஞானம் சிறீதரன்

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுவை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட மேலும் படிக்க...

மானுடன் இணைந்தது தமிழரசின் ஒரு குழு!

இலங்கை தமிழரசுக்கட்சியில் இதுவரை இணைந்து அரசியலில் பயணித்த காரை நகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலான அணி இம்முறை மேலும் படிக்க...

வன்னியில் ஏறக்குறைய 370,000கால்நடைகள்; மேய்ச்சல் தரவை இன்மையால் வளர்ப்பாளர்கள் அவதி - ரவிகரன் எம்.பி

வன்னியில் ஏறக்குறைய 370,000கால்நடைகள் காணப்படுகின்றபோதிலும் அவற்றுக்கான மேய்ச்சல் தரவையின்மையால், கால்நடைவளர்ப்பாளர்கள் அவதியுறுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற மேலும் படிக்க...

தமிழரசை உடைத்து விட முயற்சி!- சிவிகே சீற்றம்.

தமிழரசை உடைப்பவர்களுக்கு 'தமிழரசு' என்ற சொல் தேவைப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற மேலும் படிக்க...