SuperTopAds

கிளிநொச்சி

என்னை பொலிஸார் கைது செய்யவில்லை - இளங்குமரன்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறு இளங்குமரன் எம்.பிக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.கண்டாவளை பிரதேச மேலும் படிக்க...

டிப்பர் மீது தர்மபுரம் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சியில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. தர்மபுரம் மேலும் படிக்க...

யாழ் . ஊடக அமையத்தின் ஆரம்ப கால உறுப்பினர் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு நிதியுதவி

யாழ் ஊடக அமையத்தின் ஆரம்பகால உறுப்பினரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான பாலசிங்கம் பார்த்தீபனின் மருத்துவ செலவுக்காக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. யாழ் ஊடக மேலும் படிக்க...

சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடி வந்தவர் டிப்பர் மோதி உயிரிழப்பு - கொலை என சந்தேகம்

சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடி வந்தவர், சட்டவிரோத மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தால் மோதப்பட்டு , மனைவியின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித கெதியில் வழங்கப்படும் 25 ஆயிரம் நிதி உதவி

கிளிநொச்சி  மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால்  பாதிக்கப்பட்ட வீடுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை வரையில் சுமார் 3500 குடும்பங்களுக்கு 25 ஆயிரம்  ரூபாய் நிதி மேலும் படிக்க...

கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊழியர் உயிரிழப்பு

எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த மேலும் படிக்க...

கிளிநொச்சியில் சேதமடைந்த பாலங்களை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவத்தினர்

வெள்ளத்தால் சிதைந்த முக்கிய சாலைகளை ஆய்வு செய்யும் பணிகள் இந்திய இராணுவத்தின் பொறியியல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சேதமடைந்த பாலங்கள் இணைப்பு மேலும் படிக்க...

காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

சுண்டிக்குளம் பகுதியில் உள்ள குளம் ஒன்றின் கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையின் போது, ஐந்து கடற்படை அதிகாரிகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் காணாமல் மேலும் படிக்க...

இரணைமடு குளத்திற்கு நீர் வரத்து அதிகரிப்பு - குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு

இரணைமடுக்குளத்தின் நீரேந்து பிரதேசங்களிலிருந்து நீர்வரத்து  அதிகரித்துள்ளதால், மேலதிக நீரை வெளியேற்ற குளத்தின் வால்கட்டுப்பகுதியினை வெட்டிவிட வேண்டிய நிலமை மேலும் படிக்க...

கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார்ஸ்கந்தபுரத்தை சேர்ந்த கதிரவேலு சிவராசசிங்கம் (வயது 59) என்பவரே மேலும் படிக்க...

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');