SuperTopAds

கிளிநொச்சி

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி!

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் மேலும் படிக்க...

காயத்துடன் காணப்பட்ட யானை உயிரிழப்பு.!

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கரைப்பகுதியில் 15நாட்களாக காயத்துடன் காணப்பட்ட யானை உயிரிழந்துள்ளது.குறித்த யானை காயத்துடன் அவதிப்படுவதாக தாம் வனஜீவராசிகள் மேலும் படிக்க...

பண ஆசையைக் காட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்பப் பெண் ஒருவரும் , அவரது கணவரும், மற்றொரு பெண்ணும் மேலும் படிக்க...

இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டும்!

ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில், இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா மேலும் படிக்க...

தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத் தாருங்கள்!

முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு – தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தின நினைவேந்தலைச் சுதந்திரமாக மேலும் படிக்க...

பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக்கழிவை அகற்றாவிட்டால் நடவடிக்கை!

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக்கழிவை உடனடியாக 24 மணித்தியாலத்துக்குள் அகற்றி, சுகாதாரத்தை பேணுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இதை மேலும் படிக்க...

கிளிநொச்சியில் இருவர் உயிரிழப்பு.!

கிளிநொச்சி முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் எலிக்காய்ச்சல் Leptospirosis காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மேலும் படிக்க...

வடக்கில் மீண்டும் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்த விரும்பும் அநுர அரசு.!

வடக்கு மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வதிவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மேலும் படிக்க...

மக்களின் மனவோட்டத்தை பொலிஸார் மாற்ற வேண்டும்.!

“பொலிஸார் தொடர்பில் பொதுமக்களுக்கு எதிர்மறை நிலைப்பாடே காணப்படுகின்றது. அந்த நிலைப்பாட்டையும் மனநிலையையும் பொலிஸார் மாற்ற வேண்டும்.” – என்று கடற்றொழில் மேலும் படிக்க...

முழுமையான சுயாட்சியை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கட்சியால் பிரேரணை

தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்பில் ‘முழுமையான சுயாட்சியை’ வலியுறுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சி பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.இது மேலும் படிக்க...