உலகச் செய்திகள்

கர்ப்பிணி காதலியை 40 முறை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற காதலன்!! -லண்டனில் பயங்கர சம்பவம்-

கிழக்கு லண்டனில் நபர் ஒருவர் தனது கர்ப்பிணி காதலியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹாக்னியில் வசித்து வரும் மேலும் படிக்க...

5 வருடங்களில் 850 பெண்கள் - சிறுமிகள் கொலை!! -பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா மாறும் கனடா-

கனடாவில் ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் பெண் அல்லது சிறுமி ஒருவர் கொல்லப்படும் மிக மோசமான சூழல் உருவாகியுள்ளதாக புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் மேலும் படிக்க...

6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை!! -கடுமையாக மனித உரிமை மீறலில் ஈடுபட்ட வடகொரியா-

வடகொரியவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தென்கொரியா வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் சர்வாதிகார ஆட்சி மேலும் படிக்க...

இரண்டு ரயில்கள் தடம்புரண்டு விபத்து!! -சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் உட்பட 12 பேர் காயம்-

சுவிட்சர்லாந்தில் நடந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் இரு ரயில்கள் தடம்புரண்டதில் குழந்தைகள் உட்பட 12க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.நேற்று வெள்ளிக்கிழமை மேலும் படிக்க...

82 வயது மூதாட்டி மரணம்!! -பிரித்தானியாவில் 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் கைது-

பிரித்தானியாவில் 82 வயதான மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில், முகமூடி அணிந்து வீட்டினுள் நுழைந்த 14, 15 வயது சிறுவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சபோல்க் மேலும் படிக்க...

திடீர் உடல் நலக்குறைவு!! -பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில்-

பாப்பரசர் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.86 வயதான அவருக்கு கடந்த நாட்களில் சுவாசிப்பதில் மேலும் படிக்க...

தாயின் உடலை 13 ஆண்டுகள் வீட்டுக்குள் மறைத்து வைத்த மகன்

உயிரிழந்த தாயின் உடலை இரசாயனம் கொண்டு பதப்படுத்தி, 13 வருடங்களாக வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த மகனை, போலந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஐரோப்பிய நாடான, மேலும் படிக்க...

இங்கிலாந்தில் வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்களால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

இங்கிலாந்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திங்கட்கிழமை மாலை 5.45 மணியளவில், இங்கிலாந்திலுள்ள மேலும் படிக்க...

காதலியை டிம்மில் போட்டு எரித்த மந்திரவாதி காதலன்!!

பிரேசிலில் நாட்டில் மந்திரவாதி என சொல்லிக் கொள்ளும் காதலன் ஒருவன், 21 வயது இளம்பெண்ணை கொன்று டிரம்மில் வைத்து எரித்த சம்பவம் பெரும் பதட்டத்தை மேலும் படிக்க...

550 குழந்தைகளின் தந்தை!! -விந்தணு தானம் செய்தவர் மீது வழக்குப்பதிவு-

நெதர்லாந்து நாட்டில் விந்தணு தானம் செய்த ஒருவர் சுமார் 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ள நிலையில், சகோதர முறை கொண்ட அவர்கள் தற்செயலாக உறவில் ஈடுபடும் மேலும் படிக்க...