உலகச் செய்திகள்
அமெரிக்க காவல்துறை அதிகாரியால் விபத்து ஏற்படுத்தி, உயிரிழந்த இந்திய மாணவி ஜான்வி கந்துல்லா ( Jaahnavi Kandula)குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிகாரிகள் 29 மேலும் படிக்க...
ரஷ்யாவில் தற்போது வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட டெலிகிராம் செயலிக்கும் புடின் அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும் படிக்க...
இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இளம் பெண் ஒருவரிடம் பாலியல் மேலும் படிக்க...
அதிகரித்து வரும் ரஷ்ய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நோர்வேயில் துருப்புக்களை அதிகரிக்கவும், நேட்டோ ஆர்க்டிக் பணியில் முக்கிய பங்கு வகிக்க இருப்பதாகவும் மேலும் படிக்க...
மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் உதவியாளரிடம், தனது அழகான நண்பர் ஒருவருடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக புதிய மேலும் படிக்க...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மளிகை கடைக்குள் கார் புகுந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மளிகைக் கடைக்குள் மேலும் படிக்க...
ஸ்பெயினில் பெண்மணி ஒருவர் தன்னுடைய கணவரின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 30ம் திகதி ஸ்பெயினின் மேலும் படிக்க...
போதைப்பொருள் கடத்தி சென்ற இரண்டு கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 2 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற மேலும் படிக்க...
ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. இரவோடு இரவாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது நடத்திய மேலும் படிக்க...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) நடந்த வெடிப்புச் சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக காவல்துறையினர் மேலும் படிக்க...




