உலகச் செய்திகள்

பிரித்தானியாவை தாக்கப்போகும் ஓட்டோ புயல்!! -மக்களுக்கு இருவேறு எச்சரிக்கை விடுப்பு-

பிரித்தானியா நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஓட்டோ புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த காற்றழுத்தம் காரணமாக மணிக்கு 75 மேலும் படிக்க...

பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு!! -கனடாவில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்-

கனடா நாட்டின் ரொறன்ரோ பகுதியில் பாடசாலைக்குள் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவர் ஒருவர் காயங்களுடன் தப்பியதாக அதிர்ச்சி தகவல் மேலும் படிக்க...

சொந்த மகளுக்காக வடகொரிய ஜனாதிபதி தனது சகோதரியை கொல்லலாம்!! -எச்சரிக்கும் நிபுணர்கள்-

வடகொரிய ஜனாதிபதி தன் சொந்த மகளுக்காக தனது சகோதரியை கொலை செய்யலாம் என்று நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அண்மை நாட்களாக வடகொரிய ஜனாதிபதி கிம்மின் மேலும் படிக்க...

வட கொரியா ஜனாதிபதியின் மகள் பெயரை பொதுமக்கள் வைக்க தடை!! -ஏற்கனவே அந்த பெயரில் உள்ளவர்களை ஓரு வாரத்திற்குள் பெயர்மாற்றம் செய்ய அவசர உத்தரவு-

உலக நாடுகளில் இல்லாதவாறு வித்தியாசமான உத்தரவுகளை மக்கள் மீது விதித்துவரும் வடகொரியா தற்போது அந்நாட்டு தலைவர்களின் பெயரை இனி அந்நாட்டு மக்கள் வைப்பதற்கு தடை மேலும் படிக்க...

தீவு முழவதையும் திடீரென சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகக் கூட்டம்!! இயற்கை பேரழிவுக்கான அறிகுறியா?

ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திரமான சம்பவம் ஒன்ற பதிவாகியுள்ளது.அங்குள்ள மேலும் படிக்க...

லண்டன் வீதியில் சுருண்டு விழுந்து உயிரிழந்த இலங்கை தமிழர்!! -விசாரணையில் வெளிவந்த உண்மை சம்பவம்-

கிழக்கு லண்டன் வீதி ஒன்றில் திடீரென  சுருண்டு விழுந்து மரணமடைந்த இலங்கையர் தொடர்பில் பதறவைக்கும் பின்னணி தகவல்கள் நீதிமன்ற விசாரணையில் மேலும் படிக்க...

துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கை கண்டியைச் சேர்ந்த பெண் மரணம்!! -இலங்கைத் தூதரகம் தகவல்-

துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களில் இலங்கை கண்டியை சேர்ந்த பெண்ணும் ஒருவர் அடங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை கண்டியை சேர்ந்த 64 வயதான மேலும் படிக்க...

பிறந்த குழந்தைகள் நிறைந்திருந்த அறை!! -நிலநடுக்கத்தின்போது குழந்தைகளை பாதுகாக்க 2 தாதியர்கள் செய்த துணிச்சல் செயல்-

துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தின்போது தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல், அறை முழுவதும் இருந்த புதிதாக பிறந்த குழந்தைகளை 2 தாதியர்கள் பாதுகாத்து நின்ற சம்பவம் மேலும் படிக்க...

பிரித்தானியாவில் மக்களை நடுங்க வைத்த சம்பவம்!! -சிறுவனும் சிறுமியும் கைது-

பிரித்தானியா நாட்டில் வாரிங்டன் பகுதியில் பூங்கா ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது இளம்பெண் தொடர்பில் 15 வயது இளைஞர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.குறித்த மேலும் படிக்க...

துருக்கிக்கு 1100 கோடி நன்கொடையாக கொடுத்துவிட்டு, பெயரைக் கூட சொல்லாமல் சென்ற மனிதர்

அமெரிக்கா நாட்டில் உள்ள துருக்கி தூதரகத்திற்குள் நுழைந்த அனாமதேய நபர் ஒருவர், சுமார் 1100 கோடி ரூபாயை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக மேலும் படிக்க...