SuperTopAds

உலகச் செய்திகள்

ஹமாஸ் பணயக்கைதிகள் தொடர்பில் தகவல் வழங்கினால் பணமும் பாதுகாப்பும்!! -இஸ்ரேல் அறிவிப்பு-

ஹமாஸ் பணயக்கைதிகள் குறித்து தகவல் வழங்குமாறு காஸாவில் இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறது.ஹமாஸ் பணயக்கைதிகள் தொடர்பான தகவல்களை வழங்கினால் மேலும் படிக்க...

1,300 பேரை கொன்ற ஹமாஸை இஸ்ரேல் பழிதீர்க்க வேண்டும்!! -ஜோ பைடன் பரபரப்பு பேச்சு-

ஹமாஸின் தாக்குதலுக்கு இஸ்ரேல் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.இஸ்ரேல் - ஹமாஸ் போர் நீடித்து வரும் நிலையில், மேலும் படிக்க...

எரிபொருள் தட்டுப்பாடு!! -இருளில் மூழ்கியது காசா-

கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக காசா முற்று முழுதாக இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காசாவில் தொடர்ச்சியாக ஹமாஸ் படைகளை குறிவைத்து இஸ்ரேல் மேலும் படிக்க...

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் சுட்டுக் கொலை

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த நிதி அமைச்சர் உயிரிழந்துள்ளார்.இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரையில் மேலும் படிக்க...

வீதிகளில் சிதறிக்கிடக்கும் சடலங்கள்!! -சிதைந்து போன இஸ்ரேல் எல்லை கிராமம்-

காசா எல்லைக்கு அருகில் உள்ள இஸ்ரேல் கிராமமான க்பர் அஜா பண்ணைகளால் சூழ்ந்தது. ஒரு பாடசாலை, தேவாலயத்துடன் செழிப்பான இடமாக இருந்தது.கடந்து சனிக்கிழமை மேலும் படிக்க...

5 ஆவது நாளாக தொடரும் போர்!! -காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல்-

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதில் மேலும் படிக்க...

காஸா எல்லையை மீள கைப்பற்றிய இஸ்ரேல்!! -வீடற்றவர்களான 180,000 மக்கள்-

காஸா எல்லையை இஸ்ரேல் படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளது.பாலஸ்தீனியர்களுடனான மோதலின் 75 வருடகால வரலாற்றில் மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்துவதாகவும் மேலும் படிக்க...

காஷ்மீருக்காக ஜ.நாவில் களம் இறங்கிய சமூக ஆர்வலர் தஸ்லீமா

 காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இளம் பெண்  சமூக ஆர்வலரான தஸ்லீமா ஜெனிவாவில் நடைபெற்ற  54 ஆவது ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில்  பாகிஸ்தான் காஷ்மீர் தொடர்பில் மேலும் படிக்க...

கட்டாய திருமணம், துஸ்பிரயோகம்!! -1500 சிறுவர்களுடன் தீவில் வாழும் நபர்-

பிலிப்பைன்சில் தன்னை கடவுள் என்று கூறிக்கொள்ளும் நபரிடம் இருந்து 1,500 சிறுவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை மேலும் படிக்க...

ஆபத்தான தமிழரின் நடமாட்டம்!! -லண்டன் பொதுமக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை-

கிழக்கு லண்டலில் இயங்கிவரும் காப்பகம் ஒன்றில் இருந்து தப்பியுள்ளதாக கூறப்படும் தமிழர் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாநகர பொலிசார் எச்சரிக்கை மேலும் படிக்க...