உலகச் செய்திகள்

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் பலி

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை மேலும் படிக்க...

புலம்பெயர்ந்தவர் என்பதால் பாரபட்சம் காட்டிய கனடா அரசு!! -போராடி வென்ற இலங்கை தமிழின்-

கனடாவில் வசித்துவரும் இலங்கை தமிழர் ஒருவர் தனக்கு ஆசிரியருக்குரிய கல்வித் தகுதி இருந்தும், புலம்பெயர்ந்தவர் என்பதால் பாரபட்சம் காட்டப்பட்ட நிலையில் போராடி தன் மேலும் படிக்க...

நடுக்கடலில் திடீரென கவிழ்ந்தது கப்பல்!! -பேர் பலி; 9 பேரை காணவில்லை-

ஜப்பான் அருகே உள்ள கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கப்பல் திடீரென கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் குறித்த கப்பலில் பயணித்த 9 பேரை தேடும் பணிகள் மேலும் படிக்க...

தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள்!! -கைதான 13 வயது இங்கிலாந்து சிறுவன்-

இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார். இங்கிலாந்தின் டெலிபோர்ட் நகரிலுள்ள ஹாட்லி மேலும் படிக்க...

நைஜீரியாவில் பயங்கர குண்டுவெடிப்பு!! -54 பேர் பலி-

நைஜீரியா நாட்டின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இதில் கால் நடை மேய்ப்பவர்கள், மேலும் படிக்க...

ஸ்பெயினில் மோசடியில் ஈடுபட்ட பிரித்தானிய கர்ப்பிணிப்பெண்!!

பிரித்தானியப் பெண் ஒருவரும், அவரது சகோதரரும் இணைந்து ஸ்பெயின் நாட்டில் வித்தியாசமான மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.எசெக்சில் பிறந்தவரான மேலும் படிக்க...

காணாமல் போன சிறுவனை சடலமாக சுமந்து வந்து கரை சேர்த்த முதலை!! -அதிர்ந்து போன மக்கள்-

காணாமல் போன சிறுவனை, முதலை ஒன்று கொண்டு வந்து சேர்த்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கிழக்கு காலிமண்டான் மாகாணத்தில் உள்ள ஜாவா மேலும் படிக்க...

நியூசிலாந்தின் 41 ஆவது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார்

நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்ததை அடுத்து அந்நாட்டின் நாட்டின் 41 ஆவது பிரதமராக மேலும் படிக்க...

வைத்தியசாலையில் வைத்து கணவனை சுட்டுக் கொன்ற மனைவி!! -காரணத்தை கேட்டு அதிர்ந்து போன பொலிஸார்-

அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் டய்டொனா பீச்சில் உள்ள வைத்தியசாலையில் தீராத நோயினால் போராடி வந்த கணவனை (வயது 77) அவரது மனைவி (வயது 76) துப்பாக்கியால் சுட்டுக் மேலும் படிக்க...

திடீரென இடிந்து விழுந்த 5 மாடிக்கட்டடம்!! -சிரியாவில் 16 பேர் பலி-

அமெரிக்கா ஆதரவு குர்தீஷ் படை கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போ நகரத்தில் உள்ள ஒரு 5 மாடி கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது. இதில் மேலும் படிக்க...