உலகச் செய்திகள்

மனைவியை உயிருடன் தின்ற சுறா மீன்!! -சுற்றுலாவுக்கு சென்ற காதல் தம்பதிக்கு நடந்த சோக சம்பவம்-

அமெரிக்கா நாட்டில் வசித்துவரும் தம்பதியினர் ஒருவர் ஹவாயில் ஸ்நோர்கெல்லிங் செய்து கொண்டு இருந்த போது, மனைவி சுறா மீனின் வாயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை மேலும் படிக்க...

காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொலை செய்த கொடூர தாய்!! -மொட்டை தலையுடன் மகள் மீட்கப்பட்ட துயரம்-

அமெரிக்கா நாட்டில் ஆஷ்லே ரோலண்ட் என்ற தாய் தனது சொந்த மகனை கொலை செய்ததுடன், மகளின் தலைமுடியை அகற்றி கொடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை மேலும் படிக்க...

பிரித்தானிய புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக கடல்வழியாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டபூர்வமானதென மேலும் படிக்க...

உக்ரைன் ரஷியா போர் அடுத்த ஆண்டு முடியும்!! -ஐ.நா நம்பிக்கை-

உக்ரைன் மீது ரஷியா படைகள் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி போரை ஆரம்பித்தது. ரஷியா படைகளின் போர் 10 ஆவது மாதத்தைக் கடந்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த மேலும் படிக்க...

கனடாவில் முதுகலை பட்டம் பெற்ற யாழ்.வேலனை தமிழ் பெண்!! -ஒன்ராறியோ சட்டமன்றத்தில் ஒலித்த கரகோசங்கள்-

கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன் என்ற பெண் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு மேலும் படிக்க...

கர்ப்பமாக இருந்ததை அறிந்திராத பெண்!! -நடுவானில் விமான கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சிச் சம்பவம்-

தான் நிறைமாத கர்ப்பமாக இருந்ததை அறியாமலேயே விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் நடுவானில் விமானத்தின் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஈகுவடார் நாட்டின் மேலும் படிக்க...

கொரோனா இனி உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது!! -உலக சுகாதார அமைப்புபின் தலைவர் அறிவிப்பு-

கொரோனா  தொற்று நோய் அடுத்த ஆண்டு முதல் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் நம்பிக்கை மேலும் படிக்க...

குழந்தை பெற்றால் 3 இலட்சம்!! -பிறப்பு வீகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு புதிய திட்டம்-

தமது நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு மேலதிகமாக 48,000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அரசு மேலும் படிக்க...

கனடாவில் தமிழ் பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம்!! -திடீர் கோடிஸ்வரயானார்-

கனடாவில் வசிக்கும் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் அதிர்ஸ்டலாப சீட்டுழப்பின் ஊடாக மிகப் பெருந்தொகையான பணப்பரிசை வெற்றி கொண்டுள்ளார். அந்நாட்டின் ஒன்றாறியோவின் மேலும் படிக்க...

இலங்கையில் சுற்றுலாத்தளங்களை மீது தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சி!! -எச்சரிக்கும் பிரித்தானியா அரசு-

இலங்கைக்கு செல்லும் பிரித்தானியா நாட்டின் பிரஜைகள் மிகவும் அவதானமாக இருப்பதுடன், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப செயற்பட வேண்டும் என்று அந்நாட்டின் அரசாங்கம் மேலும் படிக்க...