SuperTopAds

உலகச் செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த குடும்பம்!! -பிரித்தானிய கல்லூரி வளாகத்தில் சம்பவம்-

பிரித்தானியாவின் எப்சம் கல்லூரியின் தலைவர் தனது குடும்பத்துடன் உயிரிழந்து  கிடந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த கல்லூரி தலைவரான எம்மா மேலும் படிக்க...

இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி மேலும் படிக்க...

ஜோ பைடன் வீட்டில் மீண்டும் அதிரடி சோதனை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இருப்பினும் அங்கு சோதனையில் ரகசிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை மேலும் படிக்க...

85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்த 24 வயது இளம்பெண்!!

அமெரிக்கா நாட்டில் 24 வயது பெண்ணொருவர் 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.மிஸிஸிப்பியின் ஸ்டார்வில்லேவைச் சேர்ந்த 24 வயதான மிராக்கிள் போக் மேலும் படிக்க...

வீடு முழுவதும் கையெறி குண்டுகள்!! -பரபரப்பை ஏற்படுத்திய பிரித்தானியர்-

பயங்கரமாக வெடித்து சேதத்தை ஏற்படுத்தும் குண்டுகள் என தெரியாமல் நபர் ஒருவர் தனது வீடு முழுவதும் கையெறி குண்டுகளால் அலங்கரித்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் மேலும் படிக்க...

பிரித்தானியாவில் காணாமல் போன 16 வயது பெண்!! -பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை-

பிரித்தானியாவில் காணாமல் போன 16 வயது சிறுமி குறித்து பொலிசார் அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.வடக்கு மான்செஸ்டரின் ப்ளாக்லி பகுதியை சேர்ந்த 16 வயதான லோயிஸ் மேலும் படிக்க...

காதலர் தினத்தில் ஆணுறைகள் இலவசம்!! -விசித்திர அறிவிப்பினை விடுத்த அரசாங்கம்-

இம்மாதம் வரவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14 ஆம் திகதி உலகம் மேலும் படிக்க...

நிர்வாண வீடியோ அனுப்புமாறு பெண் உதவியாளரை மிரட்டல்!! -ஜோ பைடனின் மகன் செய்த அநியாய செயல்-

நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை பகிராமல் விட்டால் சம்பளத்தை வழங்காமல் தடுத்து வைப்பதாக பெண் உதவியாளரை ஹண்டர் பைடன் மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் ஒன்று மேலும் படிக்க...

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டித் தாக்கிதல்!! -தொழுகையில் இருந்த 63 பேர் பலி-

பாகிஸ்தானின் நகரில் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று திங்கட்கிழமை மதியம் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர மேலும் படிக்க...

இந்திய வம்சாவளி நபர் சடலமாக மீட்பு!! -பிரித்தானிய காட்டுப்பகுதியில் சம்பவம்-

பிரித்தானியா நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுகடந்த வருடம் காணாமல் போன 58 வயதான மேலும் படிக்க...