SuperTopAds

உலகச் செய்திகள்

கனடாவில் முதுகலை பட்டம் பெற்ற யாழ்.வேலனை தமிழ் பெண்!! -ஒன்ராறியோ சட்டமன்றத்தில் ஒலித்த கரகோசங்கள்-

கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன் என்ற பெண் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு மேலும் படிக்க...

கர்ப்பமாக இருந்ததை அறிந்திராத பெண்!! -நடுவானில் விமான கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சிச் சம்பவம்-

தான் நிறைமாத கர்ப்பமாக இருந்ததை அறியாமலேயே விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் நடுவானில் விமானத்தின் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஈகுவடார் நாட்டின் மேலும் படிக்க...

கொரோனா இனி உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது!! -உலக சுகாதார அமைப்புபின் தலைவர் அறிவிப்பு-

கொரோனா  தொற்று நோய் அடுத்த ஆண்டு முதல் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் நம்பிக்கை மேலும் படிக்க...

குழந்தை பெற்றால் 3 இலட்சம்!! -பிறப்பு வீகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு புதிய திட்டம்-

தமது நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு மேலதிகமாக 48,000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அரசு மேலும் படிக்க...

கனடாவில் தமிழ் பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம்!! -திடீர் கோடிஸ்வரயானார்-

கனடாவில் வசிக்கும் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் அதிர்ஸ்டலாப சீட்டுழப்பின் ஊடாக மிகப் பெருந்தொகையான பணப்பரிசை வெற்றி கொண்டுள்ளார். அந்நாட்டின் ஒன்றாறியோவின் மேலும் படிக்க...

இலங்கையில் சுற்றுலாத்தளங்களை மீது தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சி!! -எச்சரிக்கும் பிரித்தானியா அரசு-

இலங்கைக்கு செல்லும் பிரித்தானியா நாட்டின் பிரஜைகள் மிகவும் அவதானமாக இருப்பதுடன், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப செயற்பட வேண்டும் என்று அந்நாட்டின் அரசாங்கம் மேலும் படிக்க...

உலகில் அதிக 'சிங்கிள்ஸ்' உள்ள நாடானது தென்கொரியா!! என்ன காரணம் தெரியுமா?

தென்கொரியா நாட்டில் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் புள்ளியியல் மேலும் படிக்க...

இந்திய – சீன படையினருக்கு இடையில் எல்லையில் வெடித்தது மோதல்!! -சீன தரப்பிற்கு அதிக பாதிப்பு-

இந்திய – சீன நாடுகளில் எல்லைப் பகுதியில் நிலைகொண்டிருந்த இரு நாடுகளின் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக இந்தியா இராணுவம் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் மேலும் படிக்க...

மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு!! -இத்தாலி பிரதமரின் தோழி உள்பட 3 பெண்கள் பலி-

இத்தாலி மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுட்டுச் சம்பவத்தில் அந்நாட்டின் பிரதமரின் தோழி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் படிக்க...

நித்யானந்தாவுக்கு விருந்து!! -இங்கிலாந்து வருமாறு அழைப்பு விடுத்த எம்.பிக்கள்-

சாமியார் நித்யானந்தாவை இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தீபாவளி விருந்துக்கு அழைத்ததாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை மேலும் படிக்க...