உலகச் செய்திகள்
கனடா அதிஸ்டலாப சீட்டில் 10 பேர் கொண்ட குழு ஒன்றிக்கு அதிஸ்டலாப சீட்டில் பெருந்தொகை பரிசு தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த 10 பேர் கொண்ட குழுவில் மிசிசாகாவைச் மேலும் படிக்க...
கனடாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் 5 இலட்சம் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க அந்த நாட்டு அரசு மேலும் படிக்க...
ஆப்கானில் தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மேலும் படிக்க...
சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்குக்கு பயந்து தொழிற்சாலையில் இருந்து ஊழியர்கள் தப்பித்துச் செல்வதான அந்நாட்டு ஊடகங்கள் செய்தி மேலும் படிக்க...
கனடா வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ட்ரக் வாகன சாரதிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...
ரஷ்யா படைகளால் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை இலக்கு வைத்து நேற்று நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து உக்ரைனில் மக்கள் தண்ணீருக்காக வரிசையில் மேலும் படிக்க...
பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார்.அந்நாட்டின் கடந்த ஒக்டோபர் 2 மேலும் படிக்க...
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் மையத்தின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை மேலும் படிக்க...
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண்ணிற்கு 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பிறந்த நிலையில் தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு வித்தியாசமான விளக்கத்தை மேலும் படிக்க...
சோமாலியாவில் நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக் கொடூர மேலும் படிக்க...