உலகச் செய்திகள்
கனடாவின் - அஜாக்ஸ் நகரில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நடந்த கத்திக் குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தகவல் மேலும் படிக்க...
லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வின் போது மேலும் படிக்க...
ரஷியாவை எதிர்த்து போராடுவதற்கு உக்ரைன் படையினருக்கு இராணுவ பயிற்சி அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி மேலும் படிக்க...
பெடரல் புள்ளியியல் அலுவலகம் அண்மையில் நடத்திய இரண்டு ஆய்வுகளில், அடுத்த 10 வருடங்களில் சுவிட்சர்லாந்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என மேலும் படிக்க...
உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினர் பாலியல் வல்லுறவை ஒரு போரியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், இதற்காக இராணுவத்தினருக்கு வயாகராவும் மேலும் படிக்க...
நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரொருவருக்கு நீதிமன்றமொன்று 12 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.அமெரிக்கவின் மேரிலண்ட் மேலும் படிக்க...
கனடாவின் மார்க்கமில் இந்த வாரம் நடந்த கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழ்ந்துள்ள நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் மேலும் படிக்க...
பிரித்தானியாவில் உள்ள எரித்திரியாவைச் சேர்ந்த பலாத்காரத்திற்கு உள்ளானவரும் தற்போது 37 வார கர்ப்பிணியுமான குறித்த 28 வயது நிறைமாத கர்ப்பிணியை ருவாண்டாவிற்கு மேலும் படிக்க...
தென்மேற்கு லண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 24 வயது இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.இதன்படி, 13 ஆம் திகதி மேலும் படிக்க...
துருக்கி நாட்டில் நடந்த சுரங்க வெடிவிபத்த்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கருங்கடல் பகுதி மேலும் படிக்க...