SuperTopAds

உலகச் செய்திகள்

இன்றுவரை திறக்கப்படாமல் உள்ள மகாராணி எலிசபெத் எழுதிய கடிதம்!! -தொடரும் இரகசியம்-

மறைந்த மகாராணி எலிசபெத் எழுதிய கடிதமொன்று இன்றுவரை திறக்கப்படாமல் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.இரண்டாம் எலிசபெத் மேலும் படிக்க...

மகாராணியின் இறுதிக்கிரிகை குறித்து அறிவிப்பு!!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரிகை எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை  அறிவித்துள்ளது.பிரித்தானிய மேலும் படிக்க...

மகா ராணியின் மரணத்தை முன் கூட்டியே துல்லியமாக கணித்து கூறிய இளம்பெண்!!

பிரித்தானிய மகா ராணியாரின் மரணத்தை முன் கூட்டியே அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணித்துள்ளமை தெரியவந்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த 19 வயதான ஹன்னா கரோல் என்ற மேலும் படிக்க...

மகா ராணிக்காக 96 முறை ஒலித்த மணி!!

பிரித்தானிய ராணி 2 ஆம் எலிசபெத்தின் மறைவை அடுத்து, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல் தேவாலயத்தில், ராணி எலிசபெத் வாழ்ந்த மேலும் படிக்க...

ராணியின் உருவம் பதித்த நாணயத் தாள்கள் செல்லுபடியாகும்!! -இங்கிலாந்து வங்கி அறிவிப்பு-

பிரித்தானிய மகா ராணி 2 ஆம் எலிசபெத் காலமானதைத் தொடர்ந்து, எலிசபெத் மகாராணியின் படத்தைக் கொண்ட நாணயத் தாள்கள் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்று இங்கிலாந்து மேலும் படிக்க...

லண்டனுக்கு எடுத்துச்செல்லப்படும் பிரித்தானிய மகாராணி உடல்!!

பிரித்தானியாவின் முடியாட்சியை நடத்தி வந்த மகா ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பின்னர் 96 வயதில் பால்மோரலில் காலமாகியுள்ளார்.இந்நிலையில், மேலும் படிக்க...

பாலியல் குற்றச்சாட்டு!! -கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது-

கனடா நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். பர்லிங்டன் நகரை சேர்ந்த 23 வயதான மேலும் படிக்க...

எங்கள் இதயங்கள் நொருங்கிவிட்டது!! -துயருடன் வெளிவந்த பிரிட்டனின் நாளேடுகள்-

எலிசபெத் மகாராணியின் பிரிவுச்செய்தியுடன் பிரிட்டனின் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. குறிப்பாக 1953 இல் மகாராணியின் பதவியேற்பு நிகழ்வு படத்துடன் வெளியாகியுள்ள மேலும் படிக்க...

சார்ல்ஸ் பிரிட்டிஸ் மன்னரானர்!!

பிரிட்டிஸ் மகராணியின் மரணத்தை தொடர்ந்து இளவரசர் சார்ல்ஸ் முடிக்குரிய மன்னராகியுள்ளார். வியாழக்கிழமை பக்கிங்காம் அரண்மணை பிரிட்டிஸ் மகாராணியின் மரணத்தை மேலும் படிக்க...

ரஷ்யா ஆக்கிரமித்த 1,000 சதுர கி.மீ. பகுதிகளை மீளக் கைப்பற்றிய உக்ரைன் படைகள்!!

ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட 1,000 சதுர கி.மீ நிலப்பரப்பை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மேலும் படிக்க...