மகா ராணியின் மரணத்தை முன் கூட்டியே துல்லியமாக கணித்து கூறிய இளம்பெண்!!

ஆசிரியர் - Editor II
மகா ராணியின் மரணத்தை முன் கூட்டியே துல்லியமாக கணித்து கூறிய இளம்பெண்!!

பிரித்தானிய மகா ராணியாரின் மரணத்தை முன் கூட்டியே அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 19 வயதான ஹன்னா கரோல் என்ற பெண், 2022 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளதாக கணித்துக்கூறிய விடயங்களில் 10 விடயங்கள் ஏற்கனவே நிறைவேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், பிரித்தானிய மகா ராணி இந்த ஆண்டு உயிரிழந்துவிடுவார் என்று கூறியிருந்த நிலையில்,தற்போது கணிப்பு உண்மையாகியுள்ளதால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா முதல், கிம் கார்டேஷியன் வரை, பல பிரபலங்கள்தொடர்பில் குறித்த பெண் கணித்த விடயங்கள் தொடர்ந்து நிறைவேறிய நிலையில், தற்போது மகா ராணியின் மரணம் அனைவரினதும் கவனத்தினையும் பெற்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு