உலகச் செய்திகள்
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு மேலும் படிக்க...
உக்ரைன் இராணுவத்தினரை சிறைப்பிடித்துள்ள ரஷ்யா, அவர்களை துன்புறுத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய பிடியில் இருந்து தப்பிய ஒரு இராணுவ மேலும் படிக்க...
ரஷிய படையின் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைனின் முக்கிய நகரம் ஒன்றை உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா ஆரம்பித்த போர் ஏழரை மேலும் படிக்க...
மியான்மர் அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு விமானம் ஒன்று 63 பயணிகளுடன் சுமார் 3,500 அடி உயரத்தில் கிழக்கு கயா மாநிலத்தில் தலைநகரான லோய்கா விமான நிலையம் நோக்கி மேலும் படிக்க...
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் நகைகள் அனைத்தையும் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தற்போது சொந்தமாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பரம்பரையாக மேலும் படிக்க...
மகாராணியின் மரணத்திற்கு பின்னர் பிரித்தானியாவின் புதிய மன்னராக தெரிவு செய்யப்பட்டுள்ள சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 23 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதுடன், இச் சம்பவத்தில் மேலும் 36 பேர் மேலும் படிக்க...
உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷியாவுடன் இணைத்துள்ளதுடன், அந்த பகுதிகள் சுதந்திர பிரதேசங்களாக அறிவித்த்துள்ளார் அந்நாட்டின் ஜனாதிபதி புதின்.உக்ரைன் நாட்டின் மீது மேலும் படிக்க...
அண்மையில் உயிரிழந்த பிரித்தானியா மகாராண இரண்டாம் எலிசபெத்தின் இறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது. அதில் வயது முதுமை காரணமாக ராணி உயிரிழந்துள்ளதாக தகவல் மேலும் படிக்க...
சீன அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுவோரை அடையாளம் காண்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக பொலிஸ் நிலையங்களை சீனா திறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கனடா, மேலும் படிக்க...