ரஷ்யா படைகளால் துன்புறுத்தப்பட்ட உக்ரைன் வீரர்!! -புகைப்படம் வெளியானதால் அதிர்ச்சி-

ஆசிரியர் - Editor II
ரஷ்யா படைகளால் துன்புறுத்தப்பட்ட உக்ரைன் வீரர்!! -புகைப்படம் வெளியானதால் அதிர்ச்சி-

உக்ரைன் இராணுவத்தினரை சிறைப்பிடித்துள்ள ரஷ்யா, அவர்களை துன்புறுத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய பிடியில் இருந்து தப்பிய ஒரு இராணுவ வீரரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பமாகி ஆறு மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் போர் குற்றங்களை உக்ரைன் அவ்வபோது வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட உக்ரைன் வீரரின் தற்போதைய நிலையை புகைப்படமாக உக்ரைன் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் துன்புறுத்தப்பட்ட அந்த வீரர், ரஷ்ய பிடியில் இருந்து தப்பியுள்ளார். எலும்பும் தோலுமாக பரிதாபமாக காட்சியளிப்பது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு