SuperTopAds

உலகச் செய்திகள்

அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுங்கள்: ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி!

இலங்கையிலிருந்து பாதுகாப்புத் தேடி வெளியேறிய ஈழத்தமிழர்கள் உள்பட அனைத்து நாட்டு அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் உள்ள மேலும் படிக்க...

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ்க்குடும்பம்!! -கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணையில் இறங்கி பொலிஸ்-

அவுஸ்திரேலியா நாட்டின் கான்பெராவின் பகுதியில் கடந்த வாரம் குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றினை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கொலையா? தற்கொலையா? மேலும் படிக்க...

போரில் பின்வாங்கும் ரஷ்யா!! -உக்ரைன் கேர்சன் நகரில் இருந்து வெளியேற படைகளுக்கு உத்தரவு-

ரஷ்யா படைகள் கைப்பற்றி தம்வசம் வைத்துள்ள உக்ரைன் நாட்டின் கேர்சன் நகரிலிருந்து வாபஸ் பெறுமாறு ரஷ்ய படைகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கேர்சனிலிருந்து மேலும் படிக்க...

அரசர் சார்லஸ் மீது முட்டை வீச்சு தாக்குதல்!!

இங்கிலாந்து அரசர் சார்லஸ் மீது முட்டை வீச்சி தாக்குதல் நடத்திய நபரை சம்பவ இடத்தில் வைத்தே பொலிஸார் மடக்பிப் பிடித்து கைது செய்துள்ளனர். இங்கிலாந்தின் வடக்கு மேலும் படிக்க...

இங்கிலாந்து அமைச்சர் திடீர் ராஜினாமா!! -பிரதமர் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு-

இங்கிலாந்து அமைச்சர் காவின் வில்லியம்சன் திடீரென ராஜினாமா செய்த சம்பவம் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்குக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.இங்கிலாந்தின் மேலும் படிக்க...

இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்!! -வியட்நாமில் உள்ள அகதிகள் மன்றாட்டம்-

தயவு செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வியட்நாமில் உள்ள அகதிகள் உருக்கமாறு கோரிக்கையினை வியட்நாம் அரசிடம் முன்வைத்துள்ளனர். இலங்கையில் பொருளாதார மேலும் படிக்க...

போருக்கு உடன் தயாராகுங்கள்!! -சீன இராணுவத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டதால் பெரும் அச்சம்-

போருக்கு உடனடியாக தயாராகுமாறு சீனா இராணுவத்தினருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜின் பிங் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். மக்கள் விடுதலை இராணுவத்தின் மேலும் படிக்க...

300 இலங்கை தமிழர்களை மீட்டது ஜப்பானிய கப்பலே!

நடுக்கடலில் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த படகை ஜப்பானின் கப்பலொன்றே மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.     300க்கும் மேற்பட்ட மேலும் படிக்க...

உக்ரைனிலிருந்து தப்ப ஓடி வந்த பெண்ணை திருமணம் செய்த பிரித்தானியர்!!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து உயிர் தப்ப ஓடி வந்த பெண் ஒருவருக்கு உதவ முடிவு செய்த பிரித்தானியர் ஒருவர் அந்த பெண்ணை மேலும் படிக்க...

துபாயில் 35 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயின் போல்லார்டு லாக் என்ற அடுக்குமாடிக் கட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக கட்டடத்தன் மேல் நோக்கி பரவியது. மேலும் படிக்க...