துபாயில் 35 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

ஆசிரியர் - Editor II
துபாயில் 35 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயின் போல்லார்டு லாக் என்ற அடுக்குமாடிக் கட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக கட்டடத்தன் மேல் நோக்கி பரவியது. இதனால் கட்டடம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இருப்பினும் கட்டடம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு