SuperTopAds

உலகச் செய்திகள்

பிரான்ஸில் வாழும் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் உள்ள பிரதான வர்த்தகர்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்நாட்டில் மேலும் படிக்க...

சமூகவலைத்தள காதலரை சந்திக்க 5 ஆயிரம் கி.மீ பயணம் செய்த பெண்ணுக்கு கொடூர சம்பவம்!!

மெக்சிகோ நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சமூவலைத்தளத்தின் ஊடாக அறிமுகமான காதலரை 5 ஆயிரம் கி.மீ தூரம் பயணம் செய்து சந்திக்க சென்ற போதும் அவருக்கு அதிர்ச்சி சம்பவம் மேலும் படிக்க...

கனடாவில் மனைவியை வெட்டிக்கொலை செய்த இலங்கை தமிழர்!! -விசாரணையில் புதிய திருப்பம்-

கனடாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் மீதான வழக்கு விசாரணை  நேற்று ஆரம்பமாகியுள்ளது.2019 ஆம் மேலும் படிக்க...

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் -2 நாள்களுக்கு பின் உயிருடன் மீட்பு-

இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் 2 நாள்களுக்கு பின்னர் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். மேற்கு மேலும் படிக்க...

மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதல் -உக்ரேனின் குழந்தை பலி-

உக்ரேனின் நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள  மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயங்களுடன் மேலும் படிக்க...

புரூஸ் லீ மரணம்!! -50 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்சித் தகவல்-

மறைந்த தற்காப்புக் கலையின் ஜாம்பவானும், பிரபல நடிகரும்,  புரூஸ் லீ, அதிகளவு தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என ஒரு ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.1950 மேலும் படிக்க...

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சாமி என அழைக்கப்படும் கந்தசாமி மேலும் படிக்க...

இந்தோனேசியா நிலநடுக்கத்தின் எதிரொலி!! -அபத்தான சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு-

இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஆபத்தான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா மேலும் படிக்க...

சீனாவில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்து!! -36 பேர் உடல் கருகி பலி-

சீனாவில் உள்ள ஆலை ஒன்றில் நேற்று பிற்பகல் திடீரென நடந்த பயங்கர தீ விபத்த்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஹெனான் மாகாணம் அன்யாங் நகரில் உள்ள மேலும் படிக்க...

கனடாவில் மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை!! -இலங்கை தமிழர் மீது விசாரணை ஆரம்பம்-

கனடாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை வாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதான இலங்கை தமிழர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 மேலும் படிக்க...