SuperTopAds

உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை!! -2 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்-

இந்தோனேசியாவில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து அதன் அருகில் வசித்து வந்த 2 ஆயிரம் மக்கள் முற்பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மேலும் படிக்க...

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த புதின்

ரஷ்ய நாட்டின் ஜனாதிபதி புதின் மாஸ்கோவில் உள்ள தனது வீட்டு படிக்கட்டில் கடந்த வாரம் இறங்கும் போது கால் தவறி கீழே விழுந்தார் என 'தி டெலிகிராம்' செய்தி நிறுவனம் மேலும் படிக்க...

பிரித்தானியாவில் பரவும் கொடிய வைரஸ்!! -தொற்றுக்கு பலியாகும் சிறுவர்கள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை-

பிரித்தானியாவில் மிக வேகமாக பரவி வரும் பக்டீரியா ஸ்ட்ரெப் ஏ என்ற தொற்றுக்கு இலக்காகி இதுவரை 6 சிறுவர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் மேலும் படிக்க...

பல்கலை மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை!! -மியன்மார் இராணுவ நீதிமன்றம் வழங்கியது-

மியன்மார் நாட்டில் உள்ள இராணுவ நீதிமன்றத்தினால் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் படிக்க...

ஓரினச்சேர்கையாளர்கள் திருமணம் செய்யலாம்!! -அமெரிக்காவில் உருவானது புதிய சட்டம்-

அமெரிக்க நாட்டின் பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை வங்கும் பிரேரனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டில் 2015 ஆம் ஆண்டு மேலும் படிக்க...

சிறுமியின் வயிற்றில் இருந்த 3 கிலோ முடி!! -அதிர்ச்சி அடைந்த பெற்றோர்-

சீனாவில் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து மூன்று கிலோ தலைமுடியை வைத்தியர்கள் மேலும் படிக்க...

உலகின் மிகப்பெரிய எரிமலை வெடித்தது!! -அமெரிக்காவில் 38 ஆண்டுகளுக்கு பின் நடந்த சம்பவம்-

அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலை 38 ஆண்டுகளுக்கு பின்னர் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் ஹவாய் தீவில் வசிக்கும் சுமார் 2 இலட்சம் மேலும் படிக்க...

உலகக் கிண்ண காற்பந்து தொடரில் ஈர்த்த இலங்கை தமிழ் இளைஞன்

காட்டாரில் நடந்துவரும் உலகக் கிண்ண காற்பந்து தொடர் போட்டிகளை பார்ப்பதற்காக செல்லும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மேலும் படிக்க...

லண்டனில் உணர்வுபூர்வ மாவீரர் நினைவெழுச்சி

தமிமீழ விடுதலைப் போராட்டத்தின் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு லண்டனில் உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் லண்டன் ஆக்ஸ்போர்டு மேலும் படிக்க...

பிரான்ஸில் வாழும் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் உள்ள பிரதான வர்த்தகர்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்நாட்டில் மேலும் படிக்க...