லண்டனில் உணர்வுபூர்வ மாவீரர் நினைவெழுச்சி

ஆசிரியர் - Editor II
லண்டனில் உணர்வுபூர்வ மாவீரர் நினைவெழுச்சி

தமிமீழ விடுதலைப் போராட்டத்தின் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு லண்டனில் உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிலையில் லண்டன் ஆக்ஸ்போர்டு வரலாற்று மையத்தில் தாயக விடுதலைக்காக உயர் தியாகம் செய்த மாவீரர்களுக்கு மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு