பிரித்தானியாவில் பரவும் கொடிய வைரஸ்!! -தொற்றுக்கு பலியாகும் சிறுவர்கள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
பிரித்தானியாவில் பரவும் கொடிய வைரஸ்!! -தொற்றுக்கு பலியாகும் சிறுவர்கள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை-

பிரித்தானியாவில் மிக வேகமாக பரவி வரும் பக்டீரியா ஸ்ட்ரெப் ஏ என்ற தொற்றுக்கு இலக்காகி இதுவரை 6 சிறுவர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள சிறுவர் பாடசாலைகளில் குறித்த ஆபத்தான பாக்டீரியா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதுடன் 6 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, 4 வயது சிறுவனொருவன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்துள்ளதுடன், இதுவரை 6 பேர் இந்த பாக்டீரியா பாதிப்பால் உயிரிழந்துள்ளமையையும் உறுதி செய்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு