SuperTopAds

உலகச் செய்திகள்

முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து!! -ரஷியாவில் 20 பேர் பலி-

ரஷியா நாட்டின் கெமரோவோவில் உள்ள சைபீரியா நகரில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அனைவரும் முதியவர்கள் மேலும் படிக்க...

முதியவரை குத்திக்கொன்ற 8 சிறுமிகள்

முதியவர் ஒருவரை எட்டு சிறுமிகள் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கனடாவில் பதிவாகியுள்ளது.கொலை செய்த சிறுமிகளுக்கும் இறந்த முதியவருக்கும் மேலும் படிக்க...

மனிதன் மனிதனை உண்ணும் நிலை வரும்!! -பிறக்கவிருக்கும் புத்தாண்டு தொடர்பில் பிரபல சோதிடர் கணிப்பு-

பிரெஞ்சின் பிரபல சோதிடரான நோஸ்ட்ராடாமஸ் பிறக்கவிருக்கும் புத்தாண்டு தொடர்பில் அதிர்ச்சியான சில கணிப்புகளை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.பிரபல பிரெஞ்சு மேலும் படிக்க...

உக்ரைன் இன்னும் வீழவில்லை; வீழப்போவதும் இல்லை!! -அமெரிக்காவில் சூளுரைத்த ஜெலன்ஸ்கி-

பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள உக்ரைன் வீழவில்லை. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவில் மேலும் படிக்க...

ஆசனவாயில் வெடிகுண்டுடன் வைத்தியசாலைக்கு வந்த நபர்!! -அலறியடித்து ஓட்டிய நோயாளிகள்-

பிரான்ஸ் நாட்டில் ஆசனவாயில் வெடிகுண்டு ஒன்றுடன் வைத்தியசாலைக்கு நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த சனிக்கிழமை இரவு, அந்நாட்டின் Toulon நகரில் அமைந்துள்ள மேலும் படிக்க...

பிரித்தானிய மன்னருடைய மாளிகைக்கு தீவைப்பு!!

பிரித்தானியாவின் புதிய மன்னர் சார்லஸ் வாழும் பக்கிங்காம் மாளிகை வாசலுக்கு மர்ம நபர் ஒருவர் தீவைத்த விடயம் பரபரப்பை அங்கு பெரும் ஏற்படுத்தியது.பக்கிங்காம் மேலும் படிக்க...

மனைவியை உயிருடன் தின்ற சுறா மீன்!! -சுற்றுலாவுக்கு சென்ற காதல் தம்பதிக்கு நடந்த சோக சம்பவம்-

அமெரிக்கா நாட்டில் வசித்துவரும் தம்பதியினர் ஒருவர் ஹவாயில் ஸ்நோர்கெல்லிங் செய்து கொண்டு இருந்த போது, மனைவி சுறா மீனின் வாயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை மேலும் படிக்க...

காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொலை செய்த கொடூர தாய்!! -மொட்டை தலையுடன் மகள் மீட்கப்பட்ட துயரம்-

அமெரிக்கா நாட்டில் ஆஷ்லே ரோலண்ட் என்ற தாய் தனது சொந்த மகனை கொலை செய்ததுடன், மகளின் தலைமுடியை அகற்றி கொடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை மேலும் படிக்க...

பிரித்தானிய புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக கடல்வழியாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டபூர்வமானதென மேலும் படிக்க...

உக்ரைன் ரஷியா போர் அடுத்த ஆண்டு முடியும்!! -ஐ.நா நம்பிக்கை-

உக்ரைன் மீது ரஷியா படைகள் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி போரை ஆரம்பித்தது. ரஷியா படைகளின் போர் 10 ஆவது மாதத்தைக் கடந்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த மேலும் படிக்க...