பிரித்தானிய மன்னருடைய மாளிகைக்கு தீவைப்பு!!

ஆசிரியர் - Editor II
பிரித்தானிய மன்னருடைய மாளிகைக்கு தீவைப்பு!!

பிரித்தானியாவின் புதிய மன்னர் சார்லஸ் வாழும் பக்கிங்காம் மாளிகை வாசலுக்கு மர்ம நபர் ஒருவர் தீவைத்த விடயம் பரபரப்பை அங்கு பெரும் ஏற்படுத்தியது.

பக்கிங்காம் மாளிகை வாசலுக்குத் தீ

நேற்றிரவு 10 மணியளவில், மர்ம நபர் ஒருவர் பிரித்தானிய மன்னரின் இல்லமான பக்கிங்காம் மாளிகை வாசலுக்குத் தீவைத்தார்.

சில விநாடிகளுக்குள் அங்கு விரைந்த பொலிசார் அந்த நபரை கைது செய்ததுடன், உடனடியாக தீயும் அணைக்கப்பட்டது.

அந்த 30 வயது நபர் எதற்காக பக்கிங்காம் மாளிகை வாசலுக்குத் தீவைத்தார் என்பது தெரியவில்லை.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு