யாழ்.புத்துார் - கனகம்புளியடி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 23 வயது யுவதி பலி! பிறந்தநாளில் நடந்த சோகம்..
ஈரான் ஜனாதிபதி பயணித்த உலங்குவானுார்தி விபத்து! மோசமான காலநிலையால் மீட்பு பணி முடக்கம், ஜனாதிபதியை காணவில்லை என தகவல்...
இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் 2 நாள்களுக்கு பின்னர் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். மேற்கு மேலும் படிக்க...
உக்ரேனின் நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயங்களுடன் மேலும் படிக்க...
மறைந்த தற்காப்புக் கலையின் ஜாம்பவானும், பிரபல நடிகரும், புரூஸ் லீ, அதிகளவு தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என ஒரு ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.1950 மேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சாமி என அழைக்கப்படும் கந்தசாமி மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஆபத்தான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா மேலும் படிக்க...
சீனாவில் உள்ள ஆலை ஒன்றில் நேற்று பிற்பகல் திடீரென நடந்த பயங்கர தீ விபத்த்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஹெனான் மாகாணம் அன்யாங் நகரில் உள்ள மேலும் படிக்க...
கனடாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை வாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதான இலங்கை தமிழர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 மேலும் படிக்க...
இந்தோனேஷிய ஜாவா தீவில் நடந்த நில நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அசம்பாவீதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.மேற்கு ஜாவா சியன்ஜூர் மேலும் படிக்க...
ஈரானில் பெண்கள் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் நடித்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் பங்குபற்றிய ஈரான் மேலும் படிக்க...
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் வெறுமனே 250 பேருடன் எளிமையாக திருமணம் நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். இவர் மேலும் படிக்க...