SuperTopAds

உலகச் செய்திகள்

90 மணி நேர தொடர் போராட்டம்!! -நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை மீட்பு-

துருக்கியில் நிலநடுக்கத்தின் கட்டட இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தையும், தாயாரும் ஒன்று 90 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நிம்மதியை மேலும் படிக்க...

துருக்கி சிரியா நிலநடுக்கம்!! -பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது-

துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் நடந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.அங்கு ஆயிரக்கணக்கான மேலும் படிக்க...

துருக்கி, சிரியா நிலநடுக்கம்!! -62 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்கள்-

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவார்களை மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடந்து வரும் நிலையில், 62 மணி நேரத்துக்குப் பின் இரண்டு பெண்கள் மேலும் படிக்க...

துருக்கியில் தொடரும் சோகம்!! -நிலநடுக்க பலி எண்ணிக்கை 16,000 கடந்தது-

துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்கிக்கை 16 ஆரத்தை கடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த திங்கட்கிழமை மேலும் படிக்க...

துருக்கியில் தொடர்ந்து ஒலிக்கும் மரண ஓலம்!! -நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7,700 ஆக உயர்வு-

துருக்கியின் தென்கிழக்கு பகுதி சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள காசியான்டெப் நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மேலும் படிக்க...

துருக்கி கட்டட இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த அதிசய பெண் குழந்தை

துருக்கியில் இரு நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட பாரிய 5 நிலநடுக்கங்களுக்கு மத்தியில், கட்டட இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.இடிபாடுகளில் மேலும் படிக்க...

திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம்!! -துருக்கி, சிரியா நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 4,000 தாண்டியது-

துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்ப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.துருக்கியின் மேலும் படிக்க...

துருக்கியில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,300 ஆக அதிகரிப்பு!

துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் மற்றும் பல மேலும் படிக்க...

திடீரென கீழே விழுந்து உயிரிழந்த கேரள இளம்பெண்!! -பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம்-

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.கயலா ஜேக்கப் (வயது 16) என்ற இளம் பெண் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியாவின் மேலும் படிக்க...

24 மணிநேரத்தில் 700 ரஷ்ய படைகளை சூறையாடிய உக்ரைன் படை

உக்ரைன் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய 700 ரஷ்ய படையினர் போர் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஆயுதப்படை மேலும் படிக்க...