திடீரென கீழே விழுந்து உயிரிழந்த கேரள இளம்பெண்!! -பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம்-

ஆசிரியர் - Editor II
திடீரென கீழே விழுந்து உயிரிழந்த கேரள இளம்பெண்!! -பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம்-

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.

கயலா ஜேக்கப் (வயது 16) என்ற இளம் பெண் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியாவின் லூடனில் குடியேறி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கயலாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவர் அசௌகரியமாக உணர்ந்த நிலையில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அது பலனளிக்கவில்லை

இதையடுத்து கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கயலாவின் குடும்பத்தார் கேரளாவின் தொடுபுழாவை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர்.

பிரித்தானியாவிலேயே கயலாவின் இறுதிச்சடங்குகள் நடக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு