உலகச் செய்திகள்

அரசர் சார்லஸ் மீது முட்டை வீச்சு தாக்குதல்!!

இங்கிலாந்து அரசர் சார்லஸ் மீது முட்டை வீச்சி தாக்குதல் நடத்திய நபரை சம்பவ இடத்தில் வைத்தே பொலிஸார் மடக்பிப் பிடித்து கைது செய்துள்ளனர். இங்கிலாந்தின் வடக்கு மேலும் படிக்க...

இங்கிலாந்து அமைச்சர் திடீர் ராஜினாமா!! -பிரதமர் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு-

இங்கிலாந்து அமைச்சர் காவின் வில்லியம்சன் திடீரென ராஜினாமா செய்த சம்பவம் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்குக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.இங்கிலாந்தின் மேலும் படிக்க...

இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்!! -வியட்நாமில் உள்ள அகதிகள் மன்றாட்டம்-

தயவு செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வியட்நாமில் உள்ள அகதிகள் உருக்கமாறு கோரிக்கையினை வியட்நாம் அரசிடம் முன்வைத்துள்ளனர். இலங்கையில் பொருளாதார மேலும் படிக்க...

போருக்கு உடன் தயாராகுங்கள்!! -சீன இராணுவத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டதால் பெரும் அச்சம்-

போருக்கு உடனடியாக தயாராகுமாறு சீனா இராணுவத்தினருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜின் பிங் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். மக்கள் விடுதலை இராணுவத்தின் மேலும் படிக்க...

300 இலங்கை தமிழர்களை மீட்டது ஜப்பானிய கப்பலே!

நடுக்கடலில் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த படகை ஜப்பானின் கப்பலொன்றே மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.     300க்கும் மேற்பட்ட மேலும் படிக்க...

உக்ரைனிலிருந்து தப்ப ஓடி வந்த பெண்ணை திருமணம் செய்த பிரித்தானியர்!!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து உயிர் தப்ப ஓடி வந்த பெண் ஒருவருக்கு உதவ முடிவு செய்த பிரித்தானியர் ஒருவர் அந்த பெண்ணை மேலும் படிக்க...

துபாயில் 35 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயின் போல்லார்டு லாக் என்ற அடுக்குமாடிக் கட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக கட்டடத்தன் மேல் நோக்கி பரவியது. மேலும் படிக்க...

மிகப் பெரும் நோய் பரவல்!! -பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை-

பிரித்தானியாவில் அதீத பாதிப்புக்களை ஏற்படுத்தும் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் பண்ணைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் பறவைகள் தொடர்பில் கண்காணிப்பாக இருக்குமாறு மேலும் படிக்க...

இலங்கையர்கள் 306 பேருடன் மூழ்கும் கப்பல்!! -கனடா நோக்கி சென்ற போது நடுக்கடலில் சம்பவம்-

இலங்கையில் இருந்து 317 அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்றதான கூறப்படும் கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக மேலும் படிக்க...

வங்கி கணக்கில் திடீரென வைப்பிலிடப்பட்ட 10 கோடி ரூபா!! -கோடீசுவரரான காவல் அதிகாரி-

பாகிஸ்தானில் உள்ள காவல் அதிகாரி ஒருவரின் வங்கி கணக்கில் மாதாந்த ஊதியத்துடன் 10 கோடி ரூபா சேர்த்து வைப்பிடப்பட்டுள்ளதாக அவர் திடீர் கோடீஸ்வரனாக மேலும் படிக்க...