சீனாவில் குவியும் கொரோனா சடலங்கள்!! -அழுகும் நிலை ஏற்படுவதால் வீதிகளில் சடலங்களை தகனம் செய்யும் பரிதாப நிலை-

ஆசிரியர் - Editor II
சீனாவில் குவியும் கொரோனா சடலங்கள்!! -அழுகும் நிலை ஏற்படுவதால் வீதிகளில் சடலங்களை தகனம் செய்யும் பரிதாப நிலை-

சீனாவில் இறுதிச்சடங்குகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் தமது உறவினர்களின் சடலங்களை மக்கள் வீதிகளில் தகனம் செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கும் பல மடங்கு அதிகரித்துவருவதால், இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. 

இதனால் தகன இல்லங்கலில் சடலங்கள் குவிந்து வருகிறது. சடலங்களை எரியூட்டுவதில் தாமதம் ஏற்படுவதால் மக்கள், தங்கள் உறவினர்களை வீதிகளில் எரியூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைகள் மற்றும் தகன இல்லங்களில் தற்போது சடலங்களால் குவிந்து காணப்படுகிறது. பல உடல்கள் அழுகும் நிலையில் இருப்பதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு