புத்தாண்டில் கனடாவில் பிறந்த முதல் குழந்தை!! -தமிழ் தம்பதிக்கு அடித்த அதிஸ்ரம்-

ஆசிரியர் - Editor II
புத்தாண்டில் கனடாவில் பிறந்த முதல் குழந்தை!! -தமிழ் தம்பதிக்கு அடித்த அதிஸ்ரம்-

கனடா நாட்டின் ரொறன்ரோவில் உள்ள புகழ்பெற்ற வைத்தியசாலை 2023 ஆம் ஆண்டின் முதல் குழந்தையை வரவேற்றுள்ளது.

அதன்படி சஞ்சித் என்ற குழந்தை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு ரொறன்ரோவில் பிறந்தது, இது 2023 இல் பிரசவிக்கப்படும் நகரத்தின் முதல் குழந்தைகளில் ஒன்றாகும்.

சஞ்சித் தமிழ் தம்பதிக்கு பிறந்துள்ள குழந்தை என்பது கூடுதல் தகவலாகும். North York பொது வைத்தியசாலையில் தமிழரான மதியழகன் மற்றும் அவர் மனைவிக்கு தான் சஞ்சித் பிறந்துள்ளான்.

North York பொது மருத்துவமனை புத்தாண்டு தினத்தன்று வெளியிட்ட செய்தி வெளியீட்டில் மதியழகன் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு