டயானா இறந்தபின் ஆவிகளுடன் பேசும் பெண் மூலம் ஹரிக்கு கிடைத்த செய்தி

ஆசிரியர் - Editor II
டயானா இறந்தபின் ஆவிகளுடன் பேசும் பெண் மூலம் ஹரிக்கு கிடைத்த செய்தி

இளவரசர் ஹரி வெளியிட இருக்கும் வாழ்க்கை வரலாறு புத்தகம் முன்கூட்டியே ஸ்பெயின் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிவருகின்றன.

அதில், தன் தாய் டயானா இறந்தபின்னர், ஆவிகளுடன் பேசும் ஒரு பெண்ணின் உதவியை நாடியதாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார் ஹரி.

அந்தப் பெண் டயானாவிடமிருந்து கிடைத்த ஒரு செய்தியை ஹரிக்கு தெரிவித்துள்ளார்.

உங்கள் தாய் டயானாவால் வாழமுடியாத ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ்கிறீர்கள் என்று ஹரியிடம் கூறிய அந்தப் பெண், நீங்கள் எப்படி வாழவேண்டும் என உங்கள் தாய் டயானா விரும்பினாரோ, அந்த வாழ்க்கையைத்தான் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று கூறினாராம். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு