உலகச் செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு!! -சுவிஸ் அரசாங்கம் புதிய திட்டம்-

பெடரல் புள்ளியியல் அலுவலகம் அண்மையில் நடத்திய இரு ஆய்வுகளில், அடுத்த 10 வருடங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என மேலும் படிக்க...

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சிச் செய்தி

கனேடிய இராணுவத்தில் குறைந்த ஆட்சேர்ப்பு நிலை காணப்படுவதால் அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களும் அந்நாட்டின் இராணுவத்தில் சேரலாம் என்று அந்த மேலும் படிக்க...

தைவான் எல்லையில் போர் விமானங்கள்!! -மிரட்டும் சீனா-

தைவான் நாட்டை அச்சுறுத்தும் வகையில் தனது போர் விமானங்களையும், ஏவுகணைகளை அந்நாட்டின் எல்லை அருகே உள்ள தீவில் சீனா நிறுத்தி வைத்துள்ளது.36 இராணுவ விமானங்கள் மேலும் படிக்க...

8 மாதங்களின் பின் கெர்சன் நகருக்கு சென்ற உக்ரைன் வீரர்கள்!! -கட்டி அணைத்து கண்ணீர் மல்க வரவேற்ற மக்கள்-

உக்ரைனின் கெர்சனில் இருந்து ரஷ்ய நாட்டின் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, ஸ்டானிஸ்லாவ் பகுதி மக்கள் உக்ரைன் கொடியை ஏற்றியும், தேசிய கீதத்தை பாடியும் கைத்தட்டி மேலும் படிக்க...

லண்டனில் உச்சம்தொட்ட உணவுப்பொருட்களின் விலை!! -ஏழைகள், முதியவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை-

வல்லரசு நாடான இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு உணவுப்பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக மேலும் படிக்க...

நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்!!

அமெரிக்காவின் டெக்ஸாஸில் நடந்த விமான கண்காட்சியின் போது நடு வானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.போயிங் ரக பி-17 மேலும் படிக்க...

இலங்கை மீது தடைகளை விதிக்குமாறும் பிரிட்டிஷ் எம்.பிக்கள் கோரிக்கை!

ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடைகளை விதித்து இலங்கை மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலும் படிக்க...

அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுங்கள்: ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி!

இலங்கையிலிருந்து பாதுகாப்புத் தேடி வெளியேறிய ஈழத்தமிழர்கள் உள்பட அனைத்து நாட்டு அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் உள்ள மேலும் படிக்க...

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ்க்குடும்பம்!! -கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணையில் இறங்கி பொலிஸ்-

அவுஸ்திரேலியா நாட்டின் கான்பெராவின் பகுதியில் கடந்த வாரம் குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றினை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கொலையா? தற்கொலையா? மேலும் படிக்க...

போரில் பின்வாங்கும் ரஷ்யா!! -உக்ரைன் கேர்சன் நகரில் இருந்து வெளியேற படைகளுக்கு உத்தரவு-

ரஷ்யா படைகள் கைப்பற்றி தம்வசம் வைத்துள்ள உக்ரைன் நாட்டின் கேர்சன் நகரிலிருந்து வாபஸ் பெறுமாறு ரஷ்ய படைகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கேர்சனிலிருந்து மேலும் படிக்க...