உலகச் செய்திகள்
நியூசிலாந்து நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், ஒருவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுத்து வருவதாக மேலும் படிக்க...
பெருவில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென் அமெரிக்க நாடான பெருவில் சுற்றுலா மேலும் படிக்க...
பெண் ஒருவர் தனது திருமண விழாவிற்கு தனது முன்னாள் காதலர்கள் அனைவரையும் அழைத்து ஒரே மேசையில் அமரவைத்த வேடிக்கையான சம்பவம் சீனாவில் பதிவாகியுள்ளது.திருமணத்தில் மேலும் படிக்க...
இத்தாலி நாட்டில் இரட்டை சகோதரிகளான பிரான்செஸ்கா மற்றும் மரியா ரிச்சியார்டி ஆகியோர் தங்களது 200 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் நாட்டில் மணமகள் ஒருவர் திருமணத்திற்காக தேவாலயத்திற்குள் செல்ல முயன்ற போது கதவுகள் நெரிசலில் சிக்கி கொண்டு திறக்காமல் தாமதப்படுத்திய வீடியோ சமூக மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை மேலும் படிக்க...
கனடாவில் வசித்துவரும் இலங்கை தமிழர் ஒருவர் தனக்கு ஆசிரியருக்குரிய கல்வித் தகுதி இருந்தும், புலம்பெயர்ந்தவர் என்பதால் பாரபட்சம் காட்டப்பட்ட நிலையில் போராடி தன் மேலும் படிக்க...
ஜப்பான் அருகே உள்ள கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கப்பல் திடீரென கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் குறித்த கப்பலில் பயணித்த 9 பேரை தேடும் பணிகள் மேலும் படிக்க...
இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார். இங்கிலாந்தின் டெலிபோர்ட் நகரிலுள்ள ஹாட்லி மேலும் படிக்க...
நைஜீரியா நாட்டின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இதில் கால் நடை மேய்ப்பவர்கள், மேலும் படிக்க...