SuperTopAds

உலகச் செய்திகள்

நியூசிலாந்தில் தொடர் மழை!! -வெள்ள அவசர நிலை பிரகடனம்-

நியூசிலாந்து நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், ஒருவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுத்து வருவதாக மேலும் படிக்க...

160 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து!! -உடல் சிதறி பலியான பயணிகள்-

பெருவில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென் அமெரிக்க நாடான பெருவில் சுற்றுலா மேலும் படிக்க...

முன்னாள் காதலர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்த மணப்பெண்

பெண் ஒருவர் தனது திருமண விழாவிற்கு தனது முன்னாள் காதலர்கள் அனைவரையும் அழைத்து ஒரே மேசையில் அமரவைத்த வேடிக்கையான சம்பவம் சீனாவில் பதிவாகியுள்ளது.திருமணத்தில் மேலும் படிக்க...

200 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்!! -ஆச்சரியபட வைக்கும் மூதாட்டிகள்-

இத்தாலி நாட்டில் இரட்டை சகோதரிகளான  பிரான்செஸ்கா மற்றும் மரியா ரிச்சியார்டி ஆகியோர் தங்களது 200 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மேலும் படிக்க...

திருமணத்திற்கு தயாராகி மணக்கோலத்தில் காத்திருந்த மணமகள்!! -திறக்க மறுத்த தேவாலயத்தின் கதவுகள்-

பிலிப்பைன்ஸ் நாட்டில் மணமகள் ஒருவர் திருமணத்திற்காக தேவாலயத்திற்குள் செல்ல முயன்ற போது கதவுகள் நெரிசலில் சிக்கி கொண்டு திறக்காமல் தாமதப்படுத்திய வீடியோ சமூக மேலும் படிக்க...

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் பலி

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை மேலும் படிக்க...

புலம்பெயர்ந்தவர் என்பதால் பாரபட்சம் காட்டிய கனடா அரசு!! -போராடி வென்ற இலங்கை தமிழின்-

கனடாவில் வசித்துவரும் இலங்கை தமிழர் ஒருவர் தனக்கு ஆசிரியருக்குரிய கல்வித் தகுதி இருந்தும், புலம்பெயர்ந்தவர் என்பதால் பாரபட்சம் காட்டப்பட்ட நிலையில் போராடி தன் மேலும் படிக்க...

நடுக்கடலில் திடீரென கவிழ்ந்தது கப்பல்!! -பேர் பலி; 9 பேரை காணவில்லை-

ஜப்பான் அருகே உள்ள கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கப்பல் திடீரென கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் குறித்த கப்பலில் பயணித்த 9 பேரை தேடும் பணிகள் மேலும் படிக்க...

தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள்!! -கைதான 13 வயது இங்கிலாந்து சிறுவன்-

இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார். இங்கிலாந்தின் டெலிபோர்ட் நகரிலுள்ள ஹாட்லி மேலும் படிக்க...

நைஜீரியாவில் பயங்கர குண்டுவெடிப்பு!! -54 பேர் பலி-

நைஜீரியா நாட்டின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இதில் கால் நடை மேய்ப்பவர்கள், மேலும் படிக்க...