90 மணி நேர தொடர் போராட்டம்!! -நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை மீட்பு-

ஆசிரியர் - Editor II
90 மணி நேர தொடர் போராட்டம்!! -நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை மீட்பு-

துருக்கியில் நிலநடுக்கத்தின் கட்டட இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தையும், தாயாரும் ஒன்று 90 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு துருக்கியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தைக்கு எந்த காயமும் இனி ஏற்படக்கூடாது என கவனமுடன் செயல்பட்ட மீட்புக்குழுவினர், பாதுகாப்பாக இன்னொரு குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஜாகிஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை பின்னர் நேயாளர்காவு வண்டி மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு