உலகச் செய்திகள்
துருக்கி - சிரியாவின் எல்லையில் இரு கிலோமீற்றர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க மேலும் படிக்க...
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை பெண் ஒருவர் அடைக்கலம் கொடுத்து உதவி செய்துள்ளார்.துருக்கி மற்றும் சிரியாவில் உணரப்பட்ட மேலும் படிக்க...
துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நிறைவு பெற்யுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.துருக்கியில் கடந்த 6 ஆம் திகதி மேலும் படிக்க...
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய முதலே பெண்களுக்கு எதிராக கடும் சட்டதிட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பெண்கள் கருத்தடை மேலும் படிக்க...
துருக்கி - சிரியாவில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்து மேலும் படிக்க...
பிரித்தானியா நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஓட்டோ புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த காற்றழுத்தம் காரணமாக மணிக்கு 75 மேலும் படிக்க...
கனடா நாட்டின் ரொறன்ரோ பகுதியில் பாடசாலைக்குள் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவர் ஒருவர் காயங்களுடன் தப்பியதாக அதிர்ச்சி தகவல் மேலும் படிக்க...
வடகொரிய ஜனாதிபதி தன் சொந்த மகளுக்காக தனது சகோதரியை கொலை செய்யலாம் என்று நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அண்மை நாட்களாக வடகொரிய ஜனாதிபதி கிம்மின் மேலும் படிக்க...
உலக நாடுகளில் இல்லாதவாறு வித்தியாசமான உத்தரவுகளை மக்கள் மீது விதித்துவரும் வடகொரியா தற்போது அந்நாட்டு தலைவர்களின் பெயரை இனி அந்நாட்டு மக்கள் வைப்பதற்கு தடை மேலும் படிக்க...
ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திரமான சம்பவம் ஒன்ற பதிவாகியுள்ளது.அங்குள்ள மேலும் படிக்க...