SuperTopAds

உலகச் செய்திகள்

லண்டன் வீதியில் சுருண்டு விழுந்து உயிரிழந்த இலங்கை தமிழர்!! -விசாரணையில் வெளிவந்த உண்மை சம்பவம்-

கிழக்கு லண்டன் வீதி ஒன்றில் திடீரென  சுருண்டு விழுந்து மரணமடைந்த இலங்கையர் தொடர்பில் பதறவைக்கும் பின்னணி தகவல்கள் நீதிமன்ற விசாரணையில் மேலும் படிக்க...

துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கை கண்டியைச் சேர்ந்த பெண் மரணம்!! -இலங்கைத் தூதரகம் தகவல்-

துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களில் இலங்கை கண்டியை சேர்ந்த பெண்ணும் ஒருவர் அடங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை கண்டியை சேர்ந்த 64 வயதான மேலும் படிக்க...

பிறந்த குழந்தைகள் நிறைந்திருந்த அறை!! -நிலநடுக்கத்தின்போது குழந்தைகளை பாதுகாக்க 2 தாதியர்கள் செய்த துணிச்சல் செயல்-

துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தின்போது தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல், அறை முழுவதும் இருந்த புதிதாக பிறந்த குழந்தைகளை 2 தாதியர்கள் பாதுகாத்து நின்ற சம்பவம் மேலும் படிக்க...

பிரித்தானியாவில் மக்களை நடுங்க வைத்த சம்பவம்!! -சிறுவனும் சிறுமியும் கைது-

பிரித்தானியா நாட்டில் வாரிங்டன் பகுதியில் பூங்கா ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது இளம்பெண் தொடர்பில் 15 வயது இளைஞர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.குறித்த மேலும் படிக்க...

துருக்கிக்கு 1100 கோடி நன்கொடையாக கொடுத்துவிட்டு, பெயரைக் கூட சொல்லாமல் சென்ற மனிதர்

அமெரிக்கா நாட்டில் உள்ள துருக்கி தூதரகத்திற்குள் நுழைந்த அனாமதேய நபர் ஒருவர், சுமார் 1100 கோடி ரூபாயை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக மேலும் படிக்க...

மகனை அணைத்தபடி இடிபாடுகளுக்குள் புதைந்துபோன தாயார்!! -5 நாட்களுக்கு பின் சிலிர்க்க வைத்த சம்பவம்-

துருக்கியின் கஹராமன்மார்சா பகுதியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்கு பின்னர் தாயாருடன் 9 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ள மேலும் படிக்க...

தனது சிறுநீரை குடித்து உயிர் பிழைத்த சிறுவன்!! -துருக்கியில் மற்றோரு ஆச்சரிய சம்பவம்-

துருக்கியில் நிலநடுக்க கட்டட இடிபாடுகளுக்கு சிக்கிய சிறுவன் ஒருவர் தனது சிறுநீரை தானே குடித்து உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.அங்கு பேரழிவு மேலும் படிக்க...

இடிபாடுகளுக்கு மத்தியில் சாவை எதிர்த்து போராடிய 2 மாத பச்சிளம் குழந்தை!! -128 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட அதிஸ்டம்-

துருக்கியில் 128 மணி நேரத்துக்குப் பின்னர் கட்டட இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டது.துர்க்கி மற்றும் சிரியாவின் சில மேலும் படிக்க...

குரானை அவமதித்ததாக குற்றச்சாட்டில் கைதான நபர்!! -பொலிஸ் நிலையத்தை சூறையாடி கைதியை அடித்துக் கொன்ற பயங்கர சம்பவம்-

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம், நங்கனா சாஹிப் மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதித்ததாக கூறி வரிஸ் இசா என்பவர் கைது செய்யப்பட்டு, மேலும் படிக்க...

சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்தது!! -நெருப்பு புயலாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்-

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் தொடர்பில் மட்டுமல்லாது விஞ்ஞானிகள் சூரியனையும் ஆய்வு நடத்தி இதுதொடர்பாக ஆய்வு முடிவுகளை மேலும் படிக்க...