யாழ்.புத்துார் - கனகம்புளியடி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 23 வயது யுவதி பலி! பிறந்தநாளில் நடந்த சோகம்..
ஈரான் ஜனாதிபதி பயணித்த உலங்குவானுார்தி விபத்து! மோசமான காலநிலையால் மீட்பு பணி முடக்கம், ஜனாதிபதியை காணவில்லை என தகவல்...
பிரித்தானியாவில் மிக வேகமாக பரவி வரும் பக்டீரியா ஸ்ட்ரெப் ஏ என்ற தொற்றுக்கு இலக்காகி இதுவரை 6 சிறுவர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் மேலும் படிக்க...
மியன்மார் நாட்டில் உள்ள இராணுவ நீதிமன்றத்தினால் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் படிக்க...
அமெரிக்க நாட்டின் பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை வங்கும் பிரேரனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டில் 2015 ஆம் ஆண்டு மேலும் படிக்க...
சீனாவில் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து மூன்று கிலோ தலைமுடியை வைத்தியர்கள் மேலும் படிக்க...
அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலை 38 ஆண்டுகளுக்கு பின்னர் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் ஹவாய் தீவில் வசிக்கும் சுமார் 2 இலட்சம் மேலும் படிக்க...
காட்டாரில் நடந்துவரும் உலகக் கிண்ண காற்பந்து தொடர் போட்டிகளை பார்ப்பதற்காக செல்லும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மேலும் படிக்க...
தமிமீழ விடுதலைப் போராட்டத்தின் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு லண்டனில் உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் லண்டன் ஆக்ஸ்போர்டு மேலும் படிக்க...
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் உள்ள பிரதான வர்த்தகர்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்நாட்டில் மேலும் படிக்க...
மெக்சிகோ நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சமூவலைத்தளத்தின் ஊடாக அறிமுகமான காதலரை 5 ஆயிரம் கி.மீ தூரம் பயணம் செய்து சந்திக்க சென்ற போதும் அவருக்கு அதிர்ச்சி சம்பவம் மேலும் படிக்க...
கனடாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் மீதான வழக்கு விசாரணை நேற்று ஆரம்பமாகியுள்ளது.2019 ஆம் மேலும் படிக்க...