துருக்கிக்கு 1100 கோடி நன்கொடையாக கொடுத்துவிட்டு, பெயரைக் கூட சொல்லாமல் சென்ற மனிதர்

ஆசிரியர் - Editor II
துருக்கிக்கு 1100 கோடி நன்கொடையாக கொடுத்துவிட்டு, பெயரைக் கூட சொல்லாமல் சென்ற மனிதர்

அமெரிக்கா நாட்டில் உள்ள துருக்கி தூதரகத்திற்குள் நுழைந்த அனாமதேய நபர் ஒருவர், சுமார் 1100 கோடி ரூபாயை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக கொடுத்துச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத் தொகை இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 1100 கோடி ரூபாவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், பாகிஸ்தானிய குடிமகனாகக் கூறப்படும் நபரின் கருணையால் நெகிழ்ந்த்தாக எழுதினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு