குரானை அவமதித்ததாக குற்றச்சாட்டில் கைதான நபர்!! -பொலிஸ் நிலையத்தை சூறையாடி கைதியை அடித்துக் கொன்ற பயங்கர சம்பவம்-

ஆசிரியர் - Editor II
குரானை அவமதித்ததாக குற்றச்சாட்டில் கைதான நபர்!! -பொலிஸ் நிலையத்தை சூறையாடி கைதியை அடித்துக் கொன்ற பயங்கர சம்பவம்-

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம், நங்கனா சாஹிப் மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதித்ததாக கூறி வரிஸ் இசா என்பவர் கைது செய்யப்பட்டு, வார்பர்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இந்நிலையில், ஒரு கும்பல் இன்று சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன், தடுப்பு காவலில் இருந்த வரிஸ் இசாவை இழுத்துச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனனர். 

லாகூரில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு