சட்டவிரோதமாக இங்கு வரலாம் என தவறு செய்யாதீர்கள்!! -ரிஷி சுனக் அதிரடி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
சட்டவிரோதமாக இங்கு வரலாம் என தவறு செய்யாதீர்கள்!! -ரிஷி சுனக் அதிரடி அறிவிப்பு-

சட்டவிரோதமாக இங்கு வரலாம் என தவறு செய்யாதீர்கள் என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

சட்டவிரோதமாக இங்கு வரலாம் என தவறு செய்யாதீர்கள், இங்கு வந்தால் தங்க முடியாது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் புகலிடம் கோர அனுமதிக்க மாட்டோம். அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். 

ஆங்கிலக் கால்வாய் வழியாக ஐரோப்பாவில் இருந்து சிறிய படகுகளில் வரும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க அரசு இந்த வாரம் புதிய சட்டத்தை இயற்ற உள்ளது. எனது டாப் 5 முக்கிய பணிகளில் ஒன்றாக இது உள்ளதி என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு