உலகச் செய்திகள்
துருக்கியில் இரு நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட பாரிய 5 நிலநடுக்கங்களுக்கு மத்தியில், கட்டட இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.இடிபாடுகளில் மேலும் படிக்க...
துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்ப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.துருக்கியின் மேலும் படிக்க...
துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் மற்றும் பல மேலும் படிக்க...
இந்தியாவின் கேரளாவை சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.கயலா ஜேக்கப் (வயது 16) என்ற இளம் பெண் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியாவின் மேலும் படிக்க...
உக்ரைன் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய 700 ரஷ்ய படையினர் போர் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஆயுதப்படை மேலும் படிக்க...
பிரித்தானியாவின் எப்சம் கல்லூரியின் தலைவர் தனது குடும்பத்துடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த கல்லூரி தலைவரான எம்மா மேலும் படிக்க...
இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இருப்பினும் அங்கு சோதனையில் ரகசிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை மேலும் படிக்க...
அமெரிக்கா நாட்டில் 24 வயது பெண்ணொருவர் 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.மிஸிஸிப்பியின் ஸ்டார்வில்லேவைச் சேர்ந்த 24 வயதான மிராக்கிள் போக் மேலும் படிக்க...
பயங்கரமாக வெடித்து சேதத்தை ஏற்படுத்தும் குண்டுகள் என தெரியாமல் நபர் ஒருவர் தனது வீடு முழுவதும் கையெறி குண்டுகளால் அலங்கரித்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் மேலும் படிக்க...