உலகச் செய்திகள்

மகனை அணைத்தபடி இடிபாடுகளுக்குள் புதைந்துபோன தாயார்!! -5 நாட்களுக்கு பின் சிலிர்க்க வைத்த சம்பவம்-

துருக்கியின் கஹராமன்மார்சா பகுதியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்கு பின்னர் தாயாருடன் 9 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ள மேலும் படிக்க...

தனது சிறுநீரை குடித்து உயிர் பிழைத்த சிறுவன்!! -துருக்கியில் மற்றோரு ஆச்சரிய சம்பவம்-

துருக்கியில் நிலநடுக்க கட்டட இடிபாடுகளுக்கு சிக்கிய சிறுவன் ஒருவர் தனது சிறுநீரை தானே குடித்து உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.அங்கு பேரழிவு மேலும் படிக்க...

இடிபாடுகளுக்கு மத்தியில் சாவை எதிர்த்து போராடிய 2 மாத பச்சிளம் குழந்தை!! -128 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட அதிஸ்டம்-

துருக்கியில் 128 மணி நேரத்துக்குப் பின்னர் கட்டட இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டது.துர்க்கி மற்றும் சிரியாவின் சில மேலும் படிக்க...

குரானை அவமதித்ததாக குற்றச்சாட்டில் கைதான நபர்!! -பொலிஸ் நிலையத்தை சூறையாடி கைதியை அடித்துக் கொன்ற பயங்கர சம்பவம்-

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம், நங்கனா சாஹிப் மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதித்ததாக கூறி வரிஸ் இசா என்பவர் கைது செய்யப்பட்டு, மேலும் படிக்க...

சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்தது!! -நெருப்பு புயலாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்-

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் தொடர்பில் மட்டுமல்லாது விஞ்ஞானிகள் சூரியனையும் ஆய்வு நடத்தி இதுதொடர்பாக ஆய்வு முடிவுகளை மேலும் படிக்க...

90 மணி நேர தொடர் போராட்டம்!! -நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை மீட்பு-

துருக்கியில் நிலநடுக்கத்தின் கட்டட இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தையும், தாயாரும் ஒன்று 90 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நிம்மதியை மேலும் படிக்க...

துருக்கி சிரியா நிலநடுக்கம்!! -பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது-

துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் நடந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.அங்கு ஆயிரக்கணக்கான மேலும் படிக்க...

துருக்கி, சிரியா நிலநடுக்கம்!! -62 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்கள்-

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவார்களை மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடந்து வரும் நிலையில், 62 மணி நேரத்துக்குப் பின் இரண்டு பெண்கள் மேலும் படிக்க...

துருக்கியில் தொடரும் சோகம்!! -நிலநடுக்க பலி எண்ணிக்கை 16,000 கடந்தது-

துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்கிக்கை 16 ஆரத்தை கடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த திங்கட்கிழமை மேலும் படிக்க...

துருக்கியில் தொடர்ந்து ஒலிக்கும் மரண ஓலம்!! -நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7,700 ஆக உயர்வு-

துருக்கியின் தென்கிழக்கு பகுதி சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள காசியான்டெப் நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மேலும் படிக்க...