உலகச் செய்திகள்
கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே மேலும் படிக்க...
பிரிட்டிஷ் ஏர்வேஸ் இஸ்ரேலுக்கான மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களை ஜூலை இறுதி வரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஏமனை தளமாகக் கொண்ட மேலும் படிக்க...
அமைதி ஒப்பந்தம் தொடர்பில் விவாதிப்பதில் ஒத்துழைப்பதா இல்லையா என்பதை உக்ரைன் முடிவு செய்ய வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான மேலும் படிக்க...
அமெரிக்காவிற்கு கிடைத்த புதிய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த மேலும் படிக்க...
காஸாவில் ஏற்பட்டுள்ள கொடுந்துயர நிலைக்கு மத்தியில், இஸ்ரேலுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மேலும் படிக்க...
யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, மேலும் படிக்க...
மியன்மரில் நேற்று (28) ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது.நில அதிர்வால் 2,376 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் படிக்க...
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.7 ஆக மேலும் படிக்க...
உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ, ஒரு சிறிய தீ விபத்து காரணமாக எவ்வாறு ஸ்தம்பித்தது என்பது குறித்து நிர்வாகத் தலைவர்கள் கேள்விகளை மேலும் படிக்க...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், தனது சகாக்களுடன் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினார்.சர்வதேச விண்வெளி மேலும் படிக்க...