போதையில் விஷ பாம்புடன் விளையாட்டு!! -உயிருக்கு ஆபத்தாக சம்பவம்-

ஆசிரியர் - Editor II
போதையில் விஷ பாம்புடன் விளையாட்டு!! -உயிருக்கு ஆபத்தாக சம்பவம்-

இந்தியாவின் தமிழகத்தில் மது போதையில் விச பாம்பு ஒன்றை புத்தாண்டு பரிசாக வழங்கிய இளைஞர் அந்த பாம்பு கடித்தே உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அருகே மணிகண்டன் என்ற இளைஞர் மது போதையில் விஷ பாம்பை பிடித்து விளையாடியுள்ளார்.

அத்துடன் அங்கிருந்தவர்களுக்கு புத்தாண்டு பரிசு தருவதாக கூறி அந்த பாம்பை காட்டி விளையாடியுள்ளார்.

அப்போது மது போதையில் இருந்த மணிகண்டனை விஷ பாம்பு கடித்துளாது இதனால் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

அயலவர்கள் அவரை தூக்கிக் கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் இறந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு