அம்பாறை
கடந்த 2020-12-21ஆம் திகதி மரணமடைந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் ஜனாஸா, நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று வெள்ளிக்கிழமை மேலும் படிக்க...
அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நீரால் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கி உள்ளார்கள் எனவும் எதுவித இடைதங்கல் முகாமும் இதுவரை ஏற்பாடு மேலும் படிக்க...
வயல்வெளிகளில் உள்ள விசஜந்துக்களின் நடமாட்டம் மயில்களின் வருகையினால் குறைந்துள்ளது.அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மை செய்கை அறுவடை அடைமழைக்கு மத்தியில் மேலும் படிக்க...
நானிலம் போற்றும் நாஹூர் நாயகம் கருணைக் கடல் குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மேலும் படிக்க...
நானிலம் போற்றும் நாஹூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மேலும் படிக்க...
அம்பாறை மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை களையிழந்துள்ளதை காண கூடியதாக இருந்தது.கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அடை மழை காரணமாக வெள்ளம் என்பன மேலும் படிக்க...
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கலிருந்து பிள்ளையான் உள்ளிட்ட 5 போ் விடுதலை..! சற்றுமுன் மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு.. மேலும் படிக்க...
அம்பாறை மாவட்டங்களின் கடந்த 3 தினங்களாக பலத்த மழை பெய்துகொண்டுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் நடவடிக்கையும் மேலும் படிக்க...
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் வட கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு விடுத்த கோரிக்கையினை அம்பாறை மாவட்ட மக்கள் அதனை நிராகரித்து வழமையான செயற்பாட்டில் மேலும் படிக்க...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மேலும் படிக்க...