SuperTopAds

அம்பாறை

அம்பாரை கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவல்- போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் மேலும் படிக்க...

நாவிதன்வெளி பகுதி வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் விநியோகம்

கொரோனா நோய்த் தாக்கத்தின் காரணமாக தமது    வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான 10000 ரூபாய் பெறுமதியான உணவுப் மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து தனித்துவத்தை காட்டியுள்ளோம்

நீண்டகாலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து தனித்துவத்தை காட்டியுள்ளோம் என தமிழர் ஐக்கிய மேலும் படிக்க...

தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தியே ஆதரவு

தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தியே காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவு அளித்ததாக உறுப்பினர்கள் மேலும் படிக்க...

காரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம் இனங்களின் வெற்றி -தவராசா கலையரசன் MP

காரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம்  இனங்களின் வெற்றி என்பதுடன்  ஒற்றுமையுடன் ஏகமனதாக வாக்களித்த உறுப்பினர்களின் செயற்பாடு ஏனைய மேலும் படிக்க...

ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு வழிவகை செய்த ஜனாதிபதிக்கு முஸ்லீம் சமூகம் சார்பாக நன்றி

எமது உணர்விற்கு மதிப்பளித்து ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு வழிவகை செய்த ஜனாதிபதிக்கு முஸ்லீம் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக காரைதீவு பிரதேச சபை பிரதி மேலும் படிக்க...

தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள்

சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேலும் படிக்க...

காரைதீவு பிரதேசசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

காரைதீவு பிரதேசசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது .33வது சபை அமர்வின் போது புதிய மேலும் படிக்க...

கொரோனா ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் இந்தியாவிற்கு எப்படி தப்பி சென்றார்

நாட்டில் கொரோனோ அச்சம் காரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கின்ற நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக தப்பி சென்ற விடயம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் மேலும் படிக்க...

கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க அதாவுல்லாஹ் எம்.பி பங்குபற்றலில் சாய்ந்தமருதில் விசேட துஆ பிராத்தனை

கொரோனா தொற்றிலிருந்து நாட்டுக்கும்  நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டி நாடுமுழுவதும் மத அனுஷ்டானங்கள்  புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் மேலும் படிக்க...