SuperTopAds

அம்பாறை

சட்டத்தரணிக்கு தொலைபேசி அச்சுறுத்தல்-சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு ஆஜரான சம்பவம்

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும்  சாரா என்ற  புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக   தகவல் வழங்கிய நபருக்கு ஆஜரான மேலும் படிக்க...

அம்பாறை மாளிகைக்காடு மையவாடி சுவரைப் பாதுகாப்பற்கான மக்கள் முயற்சி

ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில்கள் கடலரிப்புக்கு உள்ளாகி இடிந்து விழுந்துள்ளதை அடுத்து அதனை  பாதுகாக்க நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கை மேலும் படிக்க...

அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலம் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில் அம்பாரை மாவட்டத்திற்கான மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய மேலும் படிக்க...

மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை ஒத்திவைப்பு

மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள நடவடிக்கை  மீண்டும் எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி வரை மேலும் படிக்க...

கொரோனா தொற்றாளர்களை அழைத்த வந்த பஸ் நடத்துநரின் குடும்பத்திற்கு பி.சி.ஆர் பரிசோதனை

கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் மேலும் படிக்க...

ஹம்பகா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் விடுமுறையில் வீடு திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஹம்பகா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் விடுமுறையில் வீடு திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! மேலும் படிக்க...

சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல்

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும்  சாரா என்ற  புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக   தகவல் வழங்கிய நபருக்கு மேலும் படிக்க...

மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA)

மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி மேலும் படிக்க...

முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை

முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும்  அவர்கள்   சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இராணுவத்தினர்  எச்சரித்துள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் மேலும் படிக்க...

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடி தொடர்பில் உரிய  அதிகாரிகள்  பொலிஸாருக்கு  தெரியப்படுத்தியும் எவ்வித பலமிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை மேலும் படிக்க...