அம்பாறை

மட்டக்களப்பு சாலையின் அம்பாறை மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போராட முஸ்தீபு

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலையில் கடமையாற்றும் அம்பாறை மாவட்டதில் வசிக்கும் ஊழியர்கள் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் தாங்கள் எதிர்நோக்கும் மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் சுகாதார விழிப்புணர்வு-எச்சரிக்கை செய்யப்பட்ட வர்த்தகர்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கல்முனை பிராந்தியத்தில்  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி   விழிப்புணர்வு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதுடன் மேலும் படிக்க...

கொரோனாவினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நாவிதன்வெளி பிரதேச சபை தீர்மானம்

கொரோனா வைரஸ்   அனர்த்தத்தினால் நாவிதன்வெளி பிரதேசத்தில்    வாழ்வாதாரத்தை இழந்த வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பிரதேச சபை நிதியை வகை மாற்றம் மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அனுமதித்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வென்டிலேட்டர் எனும் மருத்துவ வசதி உண்டு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை  அனுமதித்த   காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை   வென்டிலேட்டர் எனும் மருத்துவ வசதி உபகரணம் இருப்பதனால்  தெரிவு செய்திருக்கலாம்  என என மேலும் படிக்க...

T-56 ரக துப்பாக்கி சம்மாந்துறையில் மீட்பு விவகாரம் -மற்றுமொரு சந்தேக நபரும் கைதானார்

துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபருக்கு சூட்டுபயிற்சி வழங்கியதாக சந்தேகத்தில் மற்றுமொரு சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் ரமழான் நோன்பினை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியீடு

கொரோனா வைரஸ்  அனர்த்தத்தினால்   உலக சுகாதார நிறுவனம் எதிர்வரும் இஸ்லாமியர்களின் ரமழான் நோன்பினை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. மேலும் படிக்க...

மக்கள் உயிரைப் பாதுகாக்க நடமாட்டங்களை குறைத்து வீடுகளில் இருப்பதுதான் சிறந்தது

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு   நாங்களும் பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் ஆனால் எந்தவித புகைப்படங்களும் எடுப்பதில்லை எந்தவித மேலும் படிக்க...

புதிய பட்டதாரிகள் நியமனம் ரத்து செய்யப்படவில்லை- இடை நிறுத்தப்பட்டது உண்மை

பட்டதாரி நியமனங்கள் என்பது ரத்து செய்யப்படவில்லை இதனை பட்டதாரிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் மேலும் படிக்க...

விடுதலை புலிகள் ஒழுக்க முறையில் வளர்க்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம் .அது கற்பழிப்பில் ஈடுபடவில்லை

கற்பழிப்பு என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஏனென்றால் நீண்டகலமாக அந்தப் போராட்டத்தில் இருந்தவன். ஒழுக்க முறையில் வளர்க்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம்.இந்த மேலும் படிக்க...

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை கல்முனையில் பிரார்த்தனை

https://www.youtube.com/watch?v=Swy-vimNUI8&feature=youtu.beஉயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில்  உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கல்முனையில் மாலை மெழுகுதிரி மேலும் படிக்க...