SuperTopAds

அம்பாறை

சஜீத் எமது கட்சியிக்கு துரோகம் இழைத்துள்ளார்-மு.கா பிரதி தலைவர் எச்.எம்.எம் ஹரீஸ் குற்றச்சாட்டு

கடந்த பாராளுமன்றத்தில் எமது கட்சியுடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மீறி சஜீத் பிரேமதாச துரோகம் செய்துள்ளார் என  முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற மேலும் படிக்க...

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' நாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி பிரதேச மேலும் படிக்க...

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி பாடசாலைகளுக்கு வழங்கி வைப்பு

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அம்பாறை  நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வரும் 10 முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.இந்நிகழ்வு மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை

கொரோனா வைரஸ்  சமூக மட்டத்தில் பரம்பலடைவதை தடுப்பதற்காக பரிசோதனைகள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் இன்று(13) கல்முனை மேலும் படிக்க...

கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்

கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம் ஒன்றினை இன்று(13) முன்னெடுத்துள்ளனர்.கல்முனை மாநகர முதல்வரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேலும் படிக்க...

வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக இன்று (12) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம்  வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று மேலும் படிக்க...

கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும்-தவராசா கலையரசன் எம்.பி

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ்  தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா மேலும் படிக்க...

ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட  நிந்தவூர் பகுதியில்  உள்ள வீடு மேலும் படிக்க...

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின் மீன்..!

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்கரைப்பகுதியில் டொல்பின் மீன்  இறந்த நிலையில்   கரையொதுங்கியுள்ளது.  இன்று(10)  காலை கடற்கரையோர  பகுதியில் மிதந்து இறந்த மேலும் படிக்க...

நீண்ட விடுமுறையின் பின்னர் அம்பாறையில் பாடசாலைகள் அனைத்தும் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமானது

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நீண்ட விடுமுறையின் பின்னர் இன்று(10)  ஒரே தடவையில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டத்திலும் வழமை போன்று கற்றல் மேலும் படிக்க...