அம்பாறை

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகிய இரு சந்தேக நபர்கள் கைது

கொரோனா  வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு  உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு  கடமைக்கு சென்ற  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக ஆயிரம் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கி வைப்பு

கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக  இலவசமாக ஆயிரம் முகக் கவசங்கள் கல்முனையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு   வழங்கி வைக்கப்பட்டது.கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் மேலும் படிக்க...

போதைப்பொருளுடன் கைதான 3 சந்தேக நபர்களை தொடர்விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவு

வீடொன்றில் போதைப்பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் கைதான  3 சந்தேக நபர்களை தொடர்விசாரணை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று அனுமதி வழங்கி மேலும் படிக்க...

பதியப்படாத சமூக ஊடகங்கள் இணையங்கள் குறித்து மிக விரைவில் ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு

கொரோனா வைரஸ் தொடர்பாக   பொய்யான செய்திகள் வதந்திகளை சமூக ஊடகங்களில்  பரப்புவபவர்களுக்கு எதிராக எங்களால் மிக விரைவில் ஜனாதிபதியின்  செயலகப் பிரிவுக்கு ஒரு மேலும் படிக்க...

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை தேடி வேட்டை

கொரோனா  வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு  உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு  கடமைக்கு சென்ற  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி மேலும் படிக்க...

பெண் தாதிய உத்தியோகத்தரின் மாலையை பறித்து சென்றவரை தேடி வேட்டை

உறங்கிக்கொண்டிருந்த பெண் தாதிய உத்தியோகத்தரின் கழுத்தில் இருந்த தங்க மாலையை அறுத்து சென்றவரை  பொலிஸார் தேடி வருவதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு பொலிஸ் நிலையத்தால் உதவி

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட  வறிய மக்களுக்கு நிவாரணப் பொதிகளை  கல்முனை பொலிஸ்    நிலையத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிவாரணப்பொதிகள் யாவும் மேலும் படிக்க...

பல விமர்சனங்களை தாண்டி இந்த சேவையை செய்கின்றோம்-கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக வாழ்வாதரங்களை இழந்த   புதிகாக சமூர்த்தியில் இணைக்கப்பட்ட 51 பயனாளிகளுக்கு நற்பிட்டிமுனையில்  ரூபா  5000 கொடுப்பனவு  வழங்கி மேலும் படிக்க...

அக்கரைப்பற்றில் மேலும் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி-கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன்

அக்கரைப்பற்றில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளனமை இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.கொரோனா வைரஸ் மேலும் படிக்க...

காரைதீவு பகுதியில் கொரோனா தொற்றியுள்ளனமை வெறும் வதந்தி

காரைதீவு பகுதியில் கொரோனா தொற்றியுள்ளனமை வெறும் வதந்தி என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மேலும் படிக்க...