அம்பாறை

காரைதீவு பகுதியில் கொரோனா தொற்றியுள்ளனமை வெறும் வதந்தி

காரைதீவு பகுதியில் கொரோனா தொற்றியுள்ளனமை வெறும் வதந்தி என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் அச்சுறுத்துவதனால் இறுகிய இதயங்களை சந்தோஷப்படுத்த புத்தாண்டு கொண்டாட வேண்டும்.

கொரோனா வைரஸ்  எமது பிரதேசங்களில் அச்சுறுத்துவதனால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டாது என்ற போதிலும் கொண்டாட நினைப்பவர்கள்    சுகாதார பழக்க வழக்கங்களையும் மேலும் படிக்க...

சமூர்த்தி பெற தகுதியுடைய குடும்பங்களுக்கு மானியம் வழங்கிவைப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் வடக்கு மேற்கு சமூர்த்தி வங்கியினாடாக பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , பிரதேசங்களில் பிரதேச செயலாளர் ரீ.ஜெ. அதிசயராஜ் மேலும் படிக்க...

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன்  போரிட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.கிழக்கு மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சாய்ந்தமருது பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்

சூரிய சக்தியின் உதவியுடனும் காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை   இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர்  உருவாக்கி உள்ளார்.அம்பாறை மேலும் படிக்க...

சமூர்த்தி பயனாளிகளுக்கு இலகுவாக நிவாரணங்களை பெற தொலைபேசி இலக்கங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு இரு வேறு கொடுப்பனவுகளை துரிதமாக வழங்கி வருவதாக அம்பாறை மாவட்ட    சமூர்த்தி  பணிப்பாளர் மேலும் படிக்க...

சம்மாந்துறையில் கசிப்பு கோடாவுடன் ஒருவர் பொலிஸாரால் கைது

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள  வேளையில் கசிப்பு காய்ச்சும் கோடாவினை தன்வசம் வைத்திருந்த ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்மாந்துறை பொலிஸ் மேலும் படிக்க...

கொரோனா நோயாளியுடன் பழகிய 43 பேர் வெலிகந்தை தடுப்பு மையத்திற்கு அனுப்பபடுகின்றனர்..! அம்பாறையில் தீவிர நடவடிக்கை..

கொரோனா நோயாளியுடன் பழகிய 43 போ் வெலிகந்தை தடுப்பு மையத்திற்கு அனுப்பபடுகின்றனா்..! அம்பாறையில் தீவிர நடவடிக்கை.. மேலும் படிக்க...

பிரகாசமான செம்மஞ்சள் சுப்பர் மூன் கிழக்கில் தென்பட்டது

பௌர்ணமி தினமான கடந்த செவ்வாய்க்கிழமை(7) மிகப் பிரகாசமான பெரிய சந்திரனை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு தென்படாத போதிலும் கிழக்கு மாகாணத்தில்  மிகப் பிரகாசமான மேலும் படிக்க...

கொரோனா தொற்றியவர் அம்பாறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டார்

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுள்ள ஒருவர் முதன்முறையாக  அக்கரைப்பற்று பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை சுகாதார பிராந்திய மேலும் படிக்க...