SuperTopAds

அம்பாறை

ஹரீஸோ அதாவுல்லாவோ பிரதிநிதியாக வந்தால் தமிழர்கள் நிர்க்கதியான நிலையில் தள்ளப்பட போகின்றார்கள்

கருணா அம்மான் அமைச்சராக இருந்த காலத்தில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முஸ்லீம் அமைச்சர்களின் சட்டவிரோத காணி அபகரிப்பு இடம்பெற்றதாக முன்னாள் பாராளுமன்ற மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது

தற்போது கருணா மேடைகளிலே அம்பாரை மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு தாரை மேலும் படிக்க...

தாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை..! தாய்க்கும், தாயின் காதலுனுக்கும் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..

தாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை..! தாய்க்கும், தாயின் காதலுனுக்கும் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.. மேலும் படிக்க...

கிழக்கு மாகாணத்தில் கூட இன்று முஸ்லிம்கள் ஓரங்கட்டுப்பட்டு வருகின்றனர் : ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் இம்ரான் மகரூப்.

நூருல் ஹுதா உமர் தாம் முஸ்லிம்களோடு மிகவும் நெருக்கமாகச் செயற்படுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது கூட்டங்களில் பேசி வருகின்றார். ஆனால் அவரது பேச்சு மேலும் படிக்க...

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலமையில் களத்தில் இறங்கிய சுகாதார பிரிவு..! முக கவசம் அணியாதோருக்கு 14 நாட்கள் தனிமப்படுத்தல்..

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா் தலமையில் களத்தில் இறங்கிய சுகாதார பிாிவு..! முக கவசம் அணியாதோருக்கு 14 நாட்கள் தனிமப்படுத்தல்.. மேலும் படிக்க...

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல் கூட்டம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எவ்வாறு சுகாதார நடைமுறையுடன்  கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான அறிவுறுத்தல் கூட்டம் கல்முனை தலைமையக மேலும் படிக்க...

மருதமுனை அல்-மனார் உயர்தர மாணவன் இரட்டைக் கண்டு பிடிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தபோதிலும் வீடுகளில் தங்கியிருந்த  கல்முனைப் பிரதேச மாணவர்கள் பயன்தரு கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுவருவதனை மேலும் படிக்க...

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' நாவிதன்வெளி பிரதேசத்தில் 3 ஆம் கட்ட வீடு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி பிரதேச மேலும் படிக்க...

தனியார் வகுப்பிற்கு சென்ற பெண்களை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் காயம்

தனியார் வகுப்பிற்கு சென்ற பெண்களை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் காயமடைந்த நிலையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அம்பாறை மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்காமல் விட்டால் எமது அடையாளங்கள் இல்லாமல் செய்யப்படும்

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்காமல் விட்டால் எமது அடையாளங்கள் இல்லாமல் செய்யப்படும்.எனவே எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து எம்மையும் எமது மக்களையும் மேலும் படிக்க...