SuperTopAds

அம்பாறை

நல்லிணக்கமும் சகவாழ்வும் தொடர்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

அம்பாறை மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்த நல்லிணக்கமும் சகவாழ்வும் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (30.06.2020) மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட செயலகத்தில் வெள்ள நீரினால் விவசாயிகளின் கோரிக்கை ஆராய்வு

மட்டக்களப்பு முகத்துவாரத்தை திறந்து  நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு   அம்பாறை மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகள்  அம்பாறை   மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் மேலும் படிக்க...

உறவுகள் காணாமல் ஆக்கியவர் சனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது

ஜனாதிபதியால் தான் எங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது அவர் ஜனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மேலும் படிக்க...

கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் விவசாயிகள் போராட்டம்

மட்டக்களப்பு அரச அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துபோராட்டம் ஒன்று கல்முனை பிரதேச செயலக முன்றலில் இன்று மாலை  இடம்பெற்றது.அண்மையில் அம்பாறை மேலும் படிக்க...

சேறு பூசும் கீழ்த்தரமான அரசியலை கைவிடுங்கள்! - தமிழ் மக்கள் பேரவை

மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் மேலும் படிக்க...

கருணா அம்மானிற்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்

கருணா அம்மானிற்கு  தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய மக்கள் மேலும் படிக்க...

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்!

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு மேலும் படிக்க...

சாய்ந்தமருது தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழா

2020 பொதுத் தேர்தல் தேசிய காங்கிரஸ் சார்பான  திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான  ஏ.எல்.எம்.சலீமின்  தேர்தல் மேலும் படிக்க...

அம்பாறைமாவட்டத்தில் பாடசாலை வகுப்பறை மற்றும் பாடசாலை சூழலை சுத்தம் செய்யும் நடவடிக்கை

நாட்டில் கொரோனாத் தொற்று ஏற்பட்டதும் மூடப்பட்ட அரச பாடசாலைகள் கடந்த மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும்  பகுதியளவில் ஆரம்பிக்க நடவடிக்கை மேலும் படிக்க...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்! வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், வடமேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் மேலும் படிக்க...