SuperTopAds

அம்பாறை

கஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைதான இளைஞனுக்கு விளக்கமறியல்

கஞ்சா மற்றும் வாளினை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை எதிர்வரும் ஜுன் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் மேலும் படிக்க...

மட்டக்களப்பில் பிள்ளையான்- வியாழேந்திரன் குழுக்களிடையே வாள்வெட்டு!

மட்டக்களப்பு - சந்திவெளி பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலும் படிக்க...

சுற்றுச் சூழலை துாய்மையாக்கும் பணியில் களமிறங்கிய விசேட அதிரடிப்படை..!

சுற்றுச் சூழலை துாய்மையாக்கும் பணியில் களமிறங்கிய விசேட அதிரடிப்படை..! மேலும் படிக்க...

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடியவர் மரண வீட்டில் ஆட்டோ திருடி மாட்டினார்..! உதவியாளரும் கைது..

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடியவா் மரண வீட்டில் ஆட்டோ திருடி மாட்டினாா்..! உதவியாளரும் கைது.. மேலும் படிக்க...

கொரோனா இடர்காலத்தில் இடம்பெற்ற அனேக குற்றச் செயல்களுடன் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்பு..! பொலிஸ் பொறுப்பதிகாரி உருக்கம்..

கொரோனா இடா்காலத்தில் இடம்பெற்ற அனேக குற்றச் செயல்களுடன் பாடசாலை மாணவா்களுக்கு தொடா்பு..! பொலிஸ் பொறுப்பதிகாாி உருக்கம்.. மேலும் படிக்க...

கஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது- பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் கைத்தொலைபேசியும் மீட்பு

கஞ்சா மற்றும் வாளினை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க ஏற்பாட்டில் ஊடாக உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

கொவிட் 19 அனர்த்தத்தினை முன்னிட்டு   இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஊடாக உலர் உணவு பொருட்கள் உதைப்பந்தாட்ட மேலும் படிக்க...

பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள்-ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் சம்பவம்

ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில்  அதிபயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரின் குண்டு   செயலிழக்கும் பிரிவினர் வெடிக்க மேலும் படிக்க...

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி

கல்முனை வடக்கு உப  பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள  ஆலயம் தொடர்பாக  வழக்கினை  கல்முனை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.குறித்த வழக்கு தொடர்பான மேலும் படிக்க...

அரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது

தேர்தல் நடைபெறும் தினம் நிச்சயிக்கப்படாத நிலையில் அரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது என  கல்முனை பிராந்திய மேலும் படிக்க...